Category: வேலூர்

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி முகாம்.

வேலூர் நவ, 19 பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் எச்.சி.எல். ஆகியவை இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பிளஸ்-2…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார வாகனம்.

வேலூர் நவ, 17 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில கட்டுபாட்டு சங்கம்…

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்.

வேலூர் நவ, 15 இந்திய ராணுவத்தில் அக்னி வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் நவம்பர் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டை அரங்கில் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே பதிவு செய்த தமிழகம் ஆந்திரா,…

பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

வேலூர் நவ, 14 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் வாரத்தில் 1 நாள் ரொட்டி, பிஸ்கட், பால், முட்டை சுண்டல் வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தை பேணிகாக்க வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி விஜய்…

வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

வேலூர் நவ, 12 பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் சாந்தி சுந்தர்ராமன் ஆய்வு செய்து, பயனாளிகளின் தேவைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு வேளாண்மை அலுவலகத்தில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி…

மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

ராணிப்பேட்டை நவ, 12 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட…

விதிமுறைகளை மீறிய 88 வாகனங்களுக்கு அபராதம்.

ஜோலார்பேட்டை நவ, 9 புதிய நடைமுறையின்படி ‘ஹெல்மெட் அணியாமல் மோட் டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு அபராத தொகை ரூ.100 லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, காரில்…

வரைவு வாக்களர் பட்டியல் வெளியீடு.

வேலூர் நவ, 9 இந்திய தேர்தல் ஆணையம் 2023 ஜனவரி 1 ம்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை…

வேலூரில் 9 மையங்களில் நில அளவையர் தேர்வு.

வேலூர் நவ, 7 வேலூரில் 9 மையங்களில் நில அளவையர் பணிக்கான தேர்வு 9 மையங்களில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 798 கள ஆய்வாளர், 236 வரைவோர், 55 சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பதவிகள் என…

பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு முகாம்.

ஜோலார்பேட்டை நவ, 5 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன்…