Category: வேலூர்

10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு.

வேலூர் டிச, 13 குடியாத்தம் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நடுகற்கள் குடியாத்தம் அருகே உள்ள செண்டாத்தூர் என்ற கிராமத்தில் கால்வாய் ஓரம் நடுகற்கள் இருப்பதாக வரலாற்ற ஆர்வலர்கள் சரவணராஜா, நரசிம்மன் ஆகியோருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த…

வேலூர் குடியாத்தம் பகுதிகளில் கனமழை.

வேலூர் டிச, 11 மாண்டஸ் புயல் காரணமாக நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து வேலூர் மாவட்டத்தில் பலத்தத காற்று வீசியது. மேலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதிகாலை 4 மணிக்கு…

நகராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்.

வேலூர் டிச, 9 குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வரி, வணிக நிறுவனங்களின் வரி, வாடகை வரி, தொழில் வரி, குடிநீர் வரி என கடந்த நவம்பர் மாதம் 15 ம்தேதி வரை குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய…

பீடி தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.

வேலூர் டிச, 1 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தினர்பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டும், அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று…

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

வேலூர் நவ, 29 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க வேண்டாம்…

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு.

வேலூர் நவ, 27 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் 14 மையங்களில் நடைபெற உள்ளது. அதில் 14,991 பேர்…

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்.

வேலூர் நவ, 25 ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காட்பாடி காந்திநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை வாரியம் பிரிவு வாரியாக அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்க வேண்டும்.…

அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முற்றுகை.

வேலூர் நவ, 23 சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பரசுராமன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர்…

வேலூரில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்.

வேலூர் நவ, 23 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சுமதி…

சத்துணவு மையங்களில் அதிகாரி ஆய்வு.

வேலூர் நவ, 21 குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கடந்த வாரம் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளில் ஒரு சில சத்துணவு மையங்களில் தரமற்ற முட்டைகள் இருந்ததாகவும், ஒரு சில முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து…