Category: ராமநாதபுரம்

கீழக்கரை நகர்மன்ற தலைவர் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை.

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்தும், பல்வேறு இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றம் செய்து தரும்படியும், நகராட்சிக்குட்ட பகுதியிலேயே மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக பணியாளர்களை அமைத்து தருவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை…

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்.

ராமநாதபுரம் ஆக, 25 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி…

கீழக்கரை அருகே கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னமாயாக்குளம் பாரதி நகரை சேர்ந்த மீனவர் உமையராஜ். இவரது மகன் சுமித்திரன். மனநிலை பாதித்த அவனால் வாய் பேசவும் முடியாது. இந்த நிலையில் நேற்று காலை உமையராஜ் வழக்கம்போல் கடலுக்கு…

கீழக்கரை வட்டார ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு.

கீழக்கரை ஆகஸ்ட், 22 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, திருப்புல்லாணி வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டம் கடந்த சனிக்கிழமை பெரியபட்டிணம் ஜலால் ஜமால் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷாஜஹான், பொதுச் செயலாளர் ஜைனுல் ஆலம் ஆகியோர் முன்னிலையில் வட்டார ஐக்கிய…

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு சார்ந்த நிகழச்சியில் கலந்துக்கொள்ளுவதற்காக வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, கீழக்கரைமருத்துவமனையில் சிறப்பு அம்சங்களுடன் கூடிய நவீன வசதிகள் மாற்றி அமைத்து…

மகாத்மா காந்தி வருகை தந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைச்சர் ஆய்வு.

பரமக்குடி ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி நிதி திரட்டுவதற்காக பரமக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, அந்த இடத்தை பார்வையிட்டு…

அரசு குழந்தைகள் இல்ல கட்டடத்தை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்..

ராமநாதபுரம் ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் வட்டம் சேதுபதி நகரில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் 5.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டஅன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்ல கட்டடத்தை சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர்…

கீழக்கரைக்கு வருகை புரிந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைக்கு வருகை புரிந்த சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை, கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது…

கீழக்கரையில் உஸ்வதுன் ஹசனா சங்கம் சார்பில் விழா.

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க மூத்த உறுப்பினரான ஹுப்புர் ரசூல், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை ஏற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை…

ராமநாதபுரம் நகராட்சியில் சுதந்திர தின கொண்டாட்டம்.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 15 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சியின் சார்பாக கொடி ஏற்றப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் கார்மேகம் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். நகர்மன்றத் துணைத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும்…