Category: ராமநாதபுரம்

கீழக்கரை நகராட்சி ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து வரும் படிக்கட்டுகள், பலகைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றை அகற்ற கீழக்கரை நகராட்சி நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் பொது மக்களுக்கு போதிய…

புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம்

பரமக்குடி ஆகஸ்ட், 12 ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், thalaimaiel நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பரமக்குடி உட்கோட்டத்தின் மூலம் 31.40 கோடி மதிப்பிலான பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்தினை நேற்று கொடியை சேர்த்து துவக்கி…

மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 12 ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்த வசதியாக…

இலவச குடிநீர் வழங்கும் திட்டம்.

கீழக்கரை ஆகஸ்ட், 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கண்ணாடி வாப்பா அறக்கட்டளை மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை 20 வது வார்டுக்குட்பட்ட பெத்திரி தெருவில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் ஹாமிது இபுராஹிம்…

சேதுக்கரை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் பராமரிக்க வேண்டுகோள்.

கீழக்கரை ஆகஸ்ட், 11 ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை செல்லும் பாதையில் உள்ளது ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயம். இங்கு அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயம் நன்றாக பராமரிக்கப்பட்டால் சேதுக்கரையில் கடலில் குளித்து வரும் பக்தர்கள் நீராடவும் வசதியாக இருக்கும்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

கீழக்கரை ஆகஸ்ட், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்குத் தெருகிளை சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இரத்த…

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 10 கலை, பண்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மூன்று வருட சான்றிதழ் வகுப்பாக, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் போன்ற துறைகளுக்கு மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில்…

மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருக்கு வரவேற்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 9 ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தமீமுல் அன்சாரியை கீழக்கரை நாகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை வழங்கினார். இந்நிகழ்வில்…

சட்ட மன்ற உறுப்பினர் பிறந்த நாள் வாழ்த்து

கீழக்கரை ஆகஸ்ட், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, நகர் மன்ற துணைத்தலைவரும், இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அயலகஅணி துணை அமைப்பாளருமான முகம்மது ஹனிபா இருவரும் இணைந்து, திமுக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற…

புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தொண்டி ஆகஸ்ட், 7 ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தாமோதரன் பட்டினம், வட்டானம், எம்.ஆர்.பட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை…