Category: ராமநாதபுரம்

கீழக்கரை இளைஞருக்கு சமூக சேவகர் விருது.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 15 நாட்டின் 75 வது சுதந்திர தின விழா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பின்…

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பில் சுதந்திர தின விழா

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்ட, கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பில் பள்ளிவாசலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஜமாத் நிர்வாகிகள், தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொடி…

கீழக்கரை நகராட்சி சுதந்திர தினவிழா கொண்டாட்டம் .

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரையற்றினார்கள். இவ்விழாவில் அனைத்து கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி…

அங்கன்வாடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

கீழக்கரை ஆகஸ்ட், 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகள் கோகுல் நகர் அங்கே அங்கன்வாடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொன்விழா ஆண்டாக கருதி ஆகஸ்ட்…

கீழக்கரையில் காவல்துறையினர் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் 75 வது சுதந்திர நாளை கொண்டாடும் வண்ணம் தேசியக்கொடி அணிவகுப்பு நடத்தினர். கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடிலிருந்து கடற்கரை வரை ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் முன்னிலையில்…

கீழக்கரை நகராட்சி ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து வரும் படிக்கட்டுகள், பலகைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றை அகற்ற கீழக்கரை நகராட்சி நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் பொது மக்களுக்கு போதிய…

புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம்

பரமக்குடி ஆகஸ்ட், 12 ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், thalaimaiel நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பரமக்குடி உட்கோட்டத்தின் மூலம் 31.40 கோடி மதிப்பிலான பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்தினை நேற்று கொடியை சேர்த்து துவக்கி…

மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 12 ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்த வசதியாக…

இலவச குடிநீர் வழங்கும் திட்டம்.

கீழக்கரை ஆகஸ்ட், 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கண்ணாடி வாப்பா அறக்கட்டளை மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை 20 வது வார்டுக்குட்பட்ட பெத்திரி தெருவில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் ஹாமிது இபுராஹிம்…

சேதுக்கரை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் பராமரிக்க வேண்டுகோள்.

கீழக்கரை ஆகஸ்ட், 11 ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை செல்லும் பாதையில் உள்ளது ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயம். இங்கு அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயம் நன்றாக பராமரிக்கப்பட்டால் சேதுக்கரையில் கடலில் குளித்து வரும் பக்தர்கள் நீராடவும் வசதியாக இருக்கும்…