Category: ராமநாதபுரம்

நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 6 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி தலைவர், நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ4,10,000 லட்சத்திற்கு சிறுகோபுர மின் விளக்கு அமைப்பதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக நமது 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது…

அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமரங்கள். உடனடி நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர்.

கீழக்கரை ஆகஸ்ட், 7 பனை மரங்களை பாதுகாக்கவும், பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி பெற வேண்டும் என தமிழக…

ராமேசுவரம் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி .

ராமநாதபுரம் ஆகஸ்ட், 6 ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் பரமக்குடி உதவி ஆணையர் ஞானசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன்,…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்.

கீழக்கரை ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் கொரோனா பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற கீழக்கரை நகராட்சி மற்றும் தனியார் கல்லூரி முகாமில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பூஸ்டர்…

கடற்கரை தூய்மை பணி

கீழக்கரை ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் கீழக்கரை காவல் நிலையம் முதல் கடற்கரை வரை நடைப்பயணங்களை மேற்கொண்டு பின்னர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்களும் மற்றும் முகமது…

இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகுதியுள்ள இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்கள் பணிக்காக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கிலம், தமிழ், வேதியியல், கணிதம், வர்த்தகம், நூலகம் போன்ற பிரிவுகளில்…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 6 பேர் விடுதலை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 4 கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

பருத்தி விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம் ஆகஸ்ட், 3 பருத்தி சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்தரகோசமங்கை, களரி, பனைக்குளம், நல்லாங்குடி, ஆனைகுடி காவனூர், சத்திரக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் தொடங்கி ஆகஸ்டு மாதம்…