Category: ராமநாதபுரம்

கடற்கரை தூய்மை பணி

கீழக்கரை ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் கீழக்கரை காவல் நிலையம் முதல் கடற்கரை வரை நடைப்பயணங்களை மேற்கொண்டு பின்னர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்களும் மற்றும் முகமது…

இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகுதியுள்ள இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்கள் பணிக்காக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கிலம், தமிழ், வேதியியல், கணிதம், வர்த்தகம், நூலகம் போன்ற பிரிவுகளில்…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 6 பேர் விடுதலை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 4 கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

பருத்தி விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம் ஆகஸ்ட், 3 பருத்தி சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்தரகோசமங்கை, களரி, பனைக்குளம், நல்லாங்குடி, ஆனைகுடி காவனூர், சத்திரக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் தொடங்கி ஆகஸ்டு மாதம்…