Category: ராமநாதபுரம்

கீழக்கரையில் ஒட்டப்பட்ட வால்போஸ்டரால் பரபரப்பு.

கீழக்கரை ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் கீழக்கரை நகராட்சியுடன் தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டான மருதன் தோப்பு, முனீஸ்வரம் பகுதிகள் இணைக்கப்படுவதாக அரசு செய்தி வெளியிட்டிருந்தது. இதனை கண்டித்து மருதன் தோப்பு,முனீஸ்வரம் பகுதிகளை தில்லையேந்தல் ஊராட்சியை விட்டு பிரிக்காதே என்ற…

கீழக்கரையில் போதை பொருள் விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும் அப்புறப்படுத்தப்பட்ட பிறகும் ஊருக்குள் பரவலாக மது மற்றும் போதைப்பொருள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோத…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ராமநாதபுரம் ஜன, 7 உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோவில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜனவரி 13 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஜனவரி 25 ஈடுகட்டும் பணி. நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ஜனவரி 17 உள்ளூர் விடுமுறை அளித்தது.…

வாகன ஓட்டுனர்களுக்கான ஆல்கஹால் சோதனை மிஷின் அன்பளிப்பு!

கீழக்கரை ஜன, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகருக்குள் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றிய பின் ஏர்வாடி, திருப்புல்லாணி, மற்றும் இராமநாதபுரத்திற்கு இரு சக்கர வாகனங்களில் சென்று குடித்து வரும் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. இதனால் வாகன…

கீழக்கரை 4வது வார்டு 7வது வார்டுகளில் குடிநீர் தொட்டி திறப்பு!

கீழக்கரை டிச, 25 KLK நலன் விரும்பும் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் 4வது வார்டு கவுன்சிலர் சூரியகலா மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் மீரான் அலி தலைமையில் குடி தண்ணீர் தொட்டி திறப்பு விழா நிகழ்ச்சி…

பாஜகவை கண்டித்து கீழக்கரையில் ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை டிச, 19 இந்தியாவின் சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கரை பாஜக ஒன்றிய அரசின் அமைச்சர் அமீத்ஷா அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த அமீத்ஷாவையும் பாஜக அரசையும் கண்டித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர்…

கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் தேர்வு.

கீழக்கரை டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன், செயலாளர் ஷர்ஃப்ராஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின்…

மழைநீர் பாதிப்பை சரிசெய்யும் கீழக்கரை கவுன்சிலர்!

கீழக்கரை நவ, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச் பகுதியில் மழை நீர் தேங்கி மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக, இருப்பதை கருத்தில் கொண்டு நகராட்சி ஊழியர்களை அழைத்து சென்று அங்குள்ள சாலையை 19வது வார்டு…

தொண்டி கடலோர காவல் படையினர் அதிரடி சோதனை.

தொண்டி அக், 30 தமிழக கடலோர காவல் படை இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படை இணைந்து கடலில் சஜாக் ஆபரேஷன் நடத்தியது. அதன் அடிப்படையில் தேவிப்பட்டணம் வரை காவல் துணை காவலர்கள் கதிரவன், அய்யனார் தலைமையில் தனி…

பாம்பனில் நவம்பர் 20க்குள் புதிய ரயில் பாலம் திறப்பு விழா.

ராமநாதபுரம் அக், 25 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன்பின் நவம்பர் 20க்குள் புதிய பாலம்…