கீழக்கரையில் ஒட்டப்பட்ட வால்போஸ்டரால் பரபரப்பு.
கீழக்கரை ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் கீழக்கரை நகராட்சியுடன் தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டான மருதன் தோப்பு, முனீஸ்வரம் பகுதிகள் இணைக்கப்படுவதாக அரசு செய்தி வெளியிட்டிருந்தது. இதனை கண்டித்து மருதன் தோப்பு,முனீஸ்வரம் பகுதிகளை தில்லையேந்தல் ஊராட்சியை விட்டு பிரிக்காதே என்ற…