தையல் கிழிந்து ஓட்டையாகிய ரோடு.
கீழக்கரை ஜன, 29 கீழக்கரை ராமநாதபுரம் நெடுஞ்சாலை முழுவதும் குண்டும் குழியுமாகி அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிர் பலி நடந்துள்ளது. இந்த சாலையை சீர்செய்து கொடுக்குமாறு கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன. இதுகுறித்து நமது வணக்கம் பாரதம்…
