Category: ராமநாதபுரம்

தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் சமூக சேவகர் விருது.

கீழக்கரை அக், 14 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பொது மக்களுக்கு இடைவிடாது சிறந்த பணியாற்றிய செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமூக நலத் தொண்டர்களுக்கு…

ராமநாதபுரம் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.

ராமநாதபுரம் அக், 14 ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை பாரபட்சமின்றி மீட்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக ராமநாதபுரம் புதிய பேருந்துநிலையம் எதிரில் அம்மா உணவகத்தின் அருகே நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள்…

ராமேசுவரம் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் காணிக்கை.

ராமேசுவரம் அக், 13 ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த பணியில் கோவிலின் உதவி ஆணையர் பாஸ்கரன், ஆய்வாளர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர்…

பாம்பன் பாலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

ராமேஸ்வரம் அக், 12 சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து பாம்பன் சாலை பாலத்தில் சென்று கொண்டிருந்தது. பாம்பன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கார் மற்றும் வேன்களை வழித்தடத்தில் நிறுத்தி வைத்து விட்டு கடலை…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

கீழக்கரை அக், 11 மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் என்று பதாகைகளோடு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து…

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் பிரதமர் மோடி வருகை.

ராமநாதபுரம் அக், 11 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பசும்பொன் வரவுள்ளதாக வேகமாக தகவல் பரவி வரும் நிலையில், தமிழக…

கீழக்கரை மின் தடை குறித்த அறிவிப்பு.

கீழக்கரை அக், 11 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள் புதன் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என…

உயர் மின்னழுத்ததால் மின் சாதனங்கள் பழுது.

ராமநாதபுரம் அக், 9 ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் பிற்பகலில் திடீரென மின்சாரம் ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. திடீரென்று 260 வோல்டேஜ்க்கு மேல் மின் சப்ளை ஆனது. இதனால் ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்சாதனங்கள்…

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்த நகர் நிர்வாகிகள்.

கீழக்கரை அக், 7 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகர்மன்றத் துணைத் தலைவரும் நகர் இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திராவிட முன்னேற்றக்கழக தலைமை பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றதற்கு கீழக்கரை திமுக நகர் அலுவலகத்தில் கழகத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

கீழக்கரையில் 18 வாலிபர்கள் தர்ஹா மற்றும் ஜகாத் கமிட்டியை பார்வையிட்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்.

கீழக்கரை அக், 6 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சாலைத்தெருவில் அமைந்திருக்கும் தமிழ்நாடு வக்பு வாரியதிற்கு பாத்தியமான 18 வாலிபர்கள் தர்ஹாவை, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினமான அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா, முஸ்லீம்…