தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் சமூக சேவகர் விருது.
கீழக்கரை அக், 14 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பொது மக்களுக்கு இடைவிடாது சிறந்த பணியாற்றிய செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமூக நலத் தொண்டர்களுக்கு…
