Category: ராமநாதபுரம்

VRM ஆயுர்வேதிக் ஹெல்த் கேர் சென்டர் திறப்புவிழா.

கீழக்கரை அக், 28 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று உசைனியா மகாலில் நடந்த VRM ஆயுர்வேதிக் ஹெல்த் கேர் சென்டர் திறப்புவிழாவில் கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை M.K.E. உமர் தலைமையில் நகர் மன்றத்தலைவர் செஹானாஸ் ஆபிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.…

மருது பாண்டியர்களின் உருவப்படத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை.

ராமநாதபுரம் அக், 28 ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி தலைமையில், மாமன்னர் மருதுபாண்டியர்கள் 221-வது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு மாமன்னர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவை மற்றும் வாலாந்தரவை கிராம மக்கள் சார்பாக…

கீழக்கரையில் இங்கிலாந்து பிரதமருக்கு வாழ்த்துப் பலகை.

கீழக்கரை அக், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி முக்கு ரோடு பகுதியில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் விஸ்வகர்மா சாதியை சேர்ந்தவர் என்று கூறி MKT பேரவை சார்பில் போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பிரதமராக அறிவிக்கப்பட்டார் இந்திய…

கீழக்கரையில் நடைபெற்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா ஆலோசனை கூட்டம்.

கீழக்கரை அக், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ஆலோசனைக் கூட்டம் கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகாரச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்வமைப்பு 1975-ம் ஆண்டு மறைந்த கேரள மாநில முன்னாள் அமைச்சர் நீலலோகிததாஸன் நாடாரால் தொடங்கப்பட்ட…

தேவர் ஜெயந்தியையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு.

திருப்பூர் அக், 26 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு…

கீழக்கரை தனியார்பள்ளியில் நடந்த COP’27 உலக மாநாட்டிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கீழக்கரை அக், 25 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளியில், UNFCCC , குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் எர்த் சேஃப்டி வால்வு இணைந்து நடத்தும் சர்வதேச அளவிளான COP’27 உலக மாநாட்டின் பருவநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 15…

கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி.

ராமேசுவரம் அக், 21 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2…

பாம்பன் பாலத்தில் மீண்டும் விபத்து.. அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.

ராமநாதபுரம் அக், 20 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். ராமேஸ்வரம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்களாக இருக்கக்கூடிய தனுஷ்கோடி, முகந்தராயர் சத்திரம், கோதண்டராமர்…

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

ராமநாதபுரம் அக், 18 சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8…

கீழக்கரையில் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி.

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணாக்கர் சங்கம் – HPSAA மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணாக்கர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நிகழ்ச்சி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹமீதியா…