Category: ராமநாதபுரம்

ரகசியமாய் நடைபெற்ற கீழக்கரை நகர்மன்ற கூட்டம்!

கீழக்கரை மார்ச், 24 கீழக்கரை நகராட்சியில் மாதமொருமுறையும் தேவைப்படின் அவசர கூட்டங்களும் நடைபெறுவதுண்டு.இந்த கூட்டங்களுக்கு அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு கொடுப்பர். நேற்று முன் தினம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் ரகசியமாய் நடத்தப்பட்டு சில நிமிடங்களேயே கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் பல…

மக்கள் விரோத போக்குடன் செயல்படும் ராமநாதபுரம் நகராட்சிக்கு- SDPI கட்சி கடும் கண்டனம்.!

கீழக்கரை பிப், 22 ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில்…

SDPI ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.

முதுகுளத்தூர் பிப், 13 ராமநாதபுரம் விமன் இந்தியா மூவ்மெண்ட் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் முதுகுளத்தூர் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கன்சூர் மகரிபா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி வரவேற்புரை ஆற்றினார்.…

என்னாச்சு?என்னாச்சு??வாக்குறுதி என்னாச்சு??

கீழக்கரை பிப், 12 கடந்த மாதம் கீழக்கரையின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி நகர் SDPI கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்து ஐந்து அம்ச கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர். உடனடியாக அனைத்தையும்…

தமிழ் சங்க பேச்சு போட்டியில் கீழக்கரை மாணவிகள் வெற்றி!

கீழக்கரை ஜன, 30 ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் தின விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஜூவைரியா பாத்திமா இரண்டாம் பரிசும்,…

தையல் கிழிந்து ஓட்டையாகிய ரோடு.

கீழக்கரை ஜன, 29 கீழக்கரை ராமநாதபுரம் நெடுஞ்சாலை முழுவதும் குண்டும் குழியுமாகி அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிர் பலி நடந்துள்ளது. இந்த சாலையை சீர்செய்து கொடுக்குமாறு கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன. இதுகுறித்து நமது வணக்கம் பாரதம்…

கீழக்கரை முழுவதும் 76வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!

கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 76வது குடியரசு தினம் கோலாகலமாக அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் செய்யது ராவியத்தும்மா தேசிய கொடியேற்றி வைத்து, மக்களிடையே சகோதரத்துவமும்,மனிதாபிமானமும் மேலோங்கிட வேண்டுமென தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில்…

கீழக்கரை பள்ளிகளில் 76வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!

கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் தலைமையில் பாத்திமா ஜூவல்லர்ஸ் அல்ஹாஜ் முஹம்மது ஜுல்பிகார் கொடியேற்றி வைத்தார்.பள்ளி தலைமையாசிரியர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார். பள்ளி தாளாளர் கவிஞர் முகம்மது…

கீழக்கரையில் மறைந்த கூத்தாநல்லூர் அரபிக்கல்லூரி முதல்வருக்கு நினைவேந்தல்!

கீழக்கரை ஜன, 22 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக்கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக செயலாற்றியவர் மௌலானா,மௌலவி,ASM சர்தார் முகைதீன் ஹழ்ரத் அவர்களாகும். இவர்களிடம் அரபி பாடம் கற்று உலவி என்னும் பட்டத்தோடு வெளியேறி இன்று வரை தமிழகம்…

ஏர்வாடி பண்பகம் அறக்கட்டளை

சிறுதொழில் நலத்திட்ட ஆலோசனை கூட்டம்! ஏர்வாடி ஜன, 15 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பண்பகம் அறக்கட்டளையின் சிறுதொழில் நலத்திட்ட சேவை மையத்தின் ஆலோசனை கூட்டம் கௌரவ ஆலோசகர் அல்ஹாஜ் சித்திக் ரஹ்மான் அம்பலம் தலைமையில் நடைபெற்றது. பண்பகம் அறக்கட்டளையின் தலைமையகத்தில் நடைபெற்ற…