முரண்பாடுகளின் உருவமாய் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்!
ராமநாதபுரம் ஜூன், 9 கடல் ஓரத்தில் இருப்பதால் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை கொடுக்காமல் அதை காரணம் காட்டி இழுத்தடிக்கிறது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம். மாணவர்களின் மீது அக்கறை இல்லாத சூழல் நிலவி வரும் நிலையில்,இப்பொழுது ஏன் மரைக்காயர்பட்டினம்…
