Category: ராமநாதபுரம்

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!

திருவாடானை மே, 8 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெறுவாகோட்டை கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் (பெயர் வெளியீட விரும்பவில்லை) தனக்கு சொந்தமான இடத்தை அளப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 4000/- ம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதில் ரூ. 500/-ஐ குறைத்து…

பரமக்குடியில் புத்தகக் கண்காட்சி.

ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா புது தில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி பரமக்குடி இணைந்து நடத்தும்…

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு கீழக்கரையில் மௌன அஞ்சலி!

கீழக்கரை ஏப், 24 ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும்,தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…

4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.

ராமநாதபுரம் ஏப், 23 ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.23) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல…

ஆவின் பால் விற்பனையில் முறைகேடா? தமிழக அரசுக்கு பொதுமக்கள் சரமாரி கேள்வி?

கீழக்கரை ஏப், 23 தமிழக அரசின் ஆவின் பாலகம் மூலம் விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு கலர் 500 மில்லி பால் பாக்கெட்டின் MRP விலை 30 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் MRP விலைக்கு மேல் மூன்று ரூபாய்…

கீழக்கரையில் வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்!

கீழக்கரை ஏப்,18 தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடை அருகில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தாலுகா…

சென்னையில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. துணை சேர்மன் கைது.

கீழக்கரை, ஏப்.15 சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முன்னாள் உதவி சேர்மன் ஹாஜா முகைதீன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் போதைப் பொருள் உளவுப்பிரிவு காவல் துறையினருக்கு…

ரயில்வே அட்டவணை மற்றும் ரயில்களின் விபரம்.

ராமேஸ்வரம் ஏப், 8 ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டு வழக்கம் போல் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.ப 2 1/2ஆண்டுகளுக்கு பிறகு வரும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கவிருகும் 16733/16734 ராமேஸ்வரம் – ஓகா – ராமேஸ்வரம்…

ராமேஸ்வரம் பாலத்தில் ரயில்கள் இயக்கம்.

ராமேஸ்வரம் ஏப், 8 பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததை தொடர்ந்து, 835 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன. ராமேஸ்வரம் அருகே நூற்றாண்டு கடந்த பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு மற்றும்…

கீழக்கரையில் காலாவதியான மின் மாற்றியால் நாள் முழுவதும் மின் தடை!

கீழக்கரை மார்ச், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட முஸ்லிம் பஜார் ஊரின் மையப்பகுதியாகும்.இந்த பகுதியில் தான் முக்கியமான வங்கிகள் உள்ளன.வர்த்தக நிறுவனங்களும் இப்பகுதியில் அதிகமுண்டு. இந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யும் மின் மாற்றி அண்ட பழசென்றும் காலாவதியாகி போனதென்றும்…