Category: தென்காசி

தேசிய நூலக வார விழாவில் யோகா போட்டி.

தென்காசி நவ, 22 தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் நூலக வார விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் யோகா போட்டி ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிகளாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி…

ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடையம் நவ, 20 தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு செய்தார். கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு கோப்புகள், பதிவேடுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது…

கடையம் யூனியன் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு.

தென்காசி நவ, 18 கடையம் யூனியன் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனைப்படி நடைபெற்றது. அதில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன்,செயலாளராக மந்தியூர்…

தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை.

தென்காசி நவ, 16 தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் 107 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள…

வாசுதேவநல்லூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்.

சிவகிரி நவ, 14 தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்…

சிவகிரி திட்டப்பணிகள் ஆய்வு.

தென்காசி நவ, 12 சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து ரூ.59.70 லட்சம் மதிப்பீட்டில் 1,2,8,9,10,11 ஆகிய வார்டுகளில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி, பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டி திறப்பு விழா

கடையம் நவ, 9 தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தலைமை தாங்கி நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன், ஊராட்சி துணைத்தலைவர்…

அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.

தென்காசி நவ, 4 தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…

சிவகிரியில் சமுதாய வளைகாப்பு விழா.

தென்காசி அக், 30 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் யூனியன் நகர் மன்ற தலைவர் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி…

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம்.

தென்காசி அக், 28 சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னிட்டு கடந்த மாதம் 27 ம்தேதி விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு…