Category: தென்காசி

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனம்.

தென்காசி டிச, 21 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் மூலம் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார். அதன்படி தசை பயிற்சி அளித்தல், செயல் திறன்…

அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தென்காசி டிச, 19 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம்,…

அரசுப் பள்ளி சீரமைப்பு நிகழ்வு.

தென்காசி டிச, 17 பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் விளையாட்டு மைதானமானது மிகவும் பள்ளமாக காணப்பட்டதால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு…

பொதிகை மலை சித்தா பூங்கா , சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தென்காசி டிச, 15 தென்காசி மாவட்டத்தில் புதிதாக பொதிகை மலை சித்தா பூங்கா , சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம்…

சொக்கம்பட்டியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி.

தென்காசி டிச, 13 கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல்…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நலத்திட்ட உதவிகள்.

தென்காசி டிச, 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியசாமி, நேரு ஆகியோர் உடன் வந்தனர். அங்கு தென்காசி மாவட்ட பொறுப்பு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி வருகை.

தென்காசி டிச, 7 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக…

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.

தென்காசி நவ, 29 நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை…

முதலமைச்சர் வரவேற்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்.

தென்காசி நவ, 27 சிவகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான…

கலைஞரின் வரும் முன் காப்போம் முகாம் திட்டம்.

தென்காசி நவ, 25 கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில், துணைத் தலைவர் சித்ரா பாபு, வார்டு உறுப்பினர் தமிழ் செல்வி ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் கலைஞரின் வரும்…