Category: தென்காசி

அரசு பள்ளியில் 185 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்.

தென்காசி செப், 21 மாவட்டங்கள் தோறும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார்.…

கடையநல்லூரில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

தென்காசி செப், 18 கடையநல்லூர் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக. சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அங்கு அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதிக்கான…

திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தென்காசி செப், 16 தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செங்கோட்டை காவல் நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளா் செல்லத்துரை தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர்…

கோவில் நிலம் ஒப்படைப்பு.

தென்காசி செப், 14 இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, சிவகிரி அருகே தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கோவிலுக்கு சாதகமாக…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு.

தென்காசி செப், 11 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம்…

அதிமுக உறுப்பினராகவே தொடர்கிறேன்’ – ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி.

தென்காசி ஆகஸ்ட், 1 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஆடிதபசு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வந்தார். அப்போது அவருக்கு கேடிசி நகர் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்,…