அரசு பள்ளியில் 185 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்.
தென்காசி செப், 21 மாவட்டங்கள் தோறும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார்.…