Category: தென்காசி

மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம்.

தென்காசி அக், 26 பிங்க் அக்டோபர் 2022 கொண்டாடுவதையொட்டி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற…

சங்கரன்கோவிலில் உழவர் உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்.

தென்காசி அக், 21 சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நமக்கு நாம் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி வேளாண்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.

தென்காசி அக், 14 மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், சதன் திருமலை குமார்…

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 223 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்.

தென்காசி அக், 12 சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், மகாஜன சங்கத்தின் துணைத்தலைவர்…

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்.

தென்காசி அக், 7 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில…

கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்.

தென்காசி அக், 5 கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்து ராமநாதபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் திரவியக்கனி தலைமை தாங்கினார். துணை தலைவர் அருள் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அயோத்தியாபுரிபட்டினம், பூலாங்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த…

கதர் சிறப்பு விற்பனை. மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

தென்காசி அக், 3 காந்தி பிறந்த நாள் மற்றும் வரும் தீபாவளியை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்…

மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி அக், 3 ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலாகுறிச்சி ஊராட்சியில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பதற்காக புதிய திட்டத்தினை ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் முயற்சியில்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

தென்காசி செப், 27 தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்…

இலவச இருதய பரிசோதனை முகாம் .

தென்காசி செப், 24 செங்கோட்டையில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது. தென்காசி குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம், சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியன இணைந்து செங்கோட்டை பொது நூலகத்தில் (எஸ்.எம்.எஸ்.எஸ்.…