Category: திருப்பூர்

குடிநீர் குழாயை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

திருப்பூர் நவ, 30 திருப்பூர் தாராபுரம் மெயின் ரோடு அரண்மனைபுதூர் மெயின் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதை கேள்விப்பட்டதும் 46 வது அதிமுக மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி உறுப்பினர், 46வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர், கண்ணப்பன் அதிகாரிகள்…

மாநகராட்சி மேயர் ஆய்வு.

திருப்பூர் நவ, 30 திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மண்டலம் 4 வார்டு 55 பொரிச்சி பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் இன்று மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்து கேட்டு அறிந்தார். மேலும்…

எஸ்.டி.பி.ஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக் குழு. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பங்கேற்பு.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவின் வரவேற்புரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வழங்கினார். 2021-2022 ம் ஆண்டிற்கான…

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பங்கேற்பு.

திருப்பூர் நவ, 28 திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கந்து வட்டிக்கு நிகராக புதுப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத மகளிர் சுய உதவி குழுவை தடை செய்ய வலியுறுத்தியும், மக்களை ஆபாசமாக மிரட்டி கலெக்சன் டீம்…

துப்புரவு தொழிலாளர்களுக்காக தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கண்டனம்.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டில் துப்புரவு தொழிலாளர்களை குப்பை அல்லும் வாகனத்தில் ஏற்று செல்லும் அவல நிலை நிலவுகிறது. அது மட்டும் இன்றி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்வதால் அவர்களுக்கு தொற்று…

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போரை கைது செய்யும் காவல்துறை.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பில் வட மாநிலத்தவர் ஏராளமானோர் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாகவும் இதனால் விபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று முதலே குழந்தைகள்…

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விடுத்த வேண்டுகோள்.

திருப்பூர் நவ, 28 கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் கொங்கு கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் விடுத்த வேண்டுகோளில்,வந்தோரை வாழவைக்கும் நமது திருப்பூரில் பல லட்சம் பேர் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள்…

தாட்கோ திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம்.

திருப்பூர் நவ, 27 தாட்கோ திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு…

நஞ்சராயன் குளத்தை வனத்துறை அமைச்சர் ஆய்வு.

திருப்பூர் நவ, 26 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்ததனை தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு நஞ்சராயன் குளத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிகழ்வில் மேயர் தினேஷ்குமார் , வடக்கு மாவட்ட செயலாளர்…

பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி.

திருப்பூர் நவ, 25 திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாஜலம்,…