Category: திருப்பூர்

சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா.

திருப்பூர் டிச, 22 திருப்பூர் மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் குமார்…

நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம்.

திருப்பூர் டிச, 19 தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான…

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம்.

திருப்பூர் டிச, 17 தனியார் அமைப்பு சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் நாளை 18 ம்தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே,…

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா.

திருப்பூர் டிச, 14 பல்லடம் அருகே சித்தம்பலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியாக சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி…

குளம் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை ஆரம்பம்.

திருப்பூர் டிச, 9 திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூலிகுளத்தை புனரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி…

நடமாடும் காய் கனி அங்காடி.

திருப்பூர் டிச, 7 வேளாண் துறை சார்பில் வீடு தேடி வரும் 20 நடமாடும் காய் கனி அங்காடித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் இது கொண்டுவரப்பட்டுள்ளது…

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் முகாம்.

திருப்பூர் டிச, 7 சங்கரமநல்லூா் பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல்நிதி வழங்குதல் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 32 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 11…

சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்.

திருப்பூர் டிச, 5 திருப்பூர் மாவட்டத்தில் இன்று செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன்,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் தலைமையில் சிறுபான்மையினர் நலன்மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தஆய்வுக்கூட்டம்…

திருப்பூர் எம்.எஸ் நகர் பகுதி பொது மக்களின் கோரிக்கை

திருப்பூர் டிச, 4எம்.எஸ் நகர் மண்டல் 28 வது வார்டு உட்பட்ட பாரதி நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 40க்கு மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். அங்கு குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்த கழிப்பறை வசதி இல்லை, இதனால்…

சாலையை சூழ்ந்துள்ள கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம். மாநகராட்சியின் கவனத்திற்கு செல்லும்படியான ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் டிச, 4நெருப்பெரிச்சல் வார்டு எண் 4 பஸ் ஸ்டாப் அருகில் ஒரு வார காலமாக வீணாகும் குடிநீர், மற்றும் தோட்டத்து பாளையத்தில் சாலையை சூழ்ந்துள்ள கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம் இதன்னை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம். இதே நிலை தொடருமானால்…