Category: திருப்பூர்

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம்.

திருப்பூர் ஜன, 14 தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பது, புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உள்ளிட்டவைகளை வைத்து ஏடிஜிபி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில்…

மாடுபிடி வீரர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

திருப்பூர் ஜன, 10 திருப்பூர் ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாடுபிடி வீரர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, அலகுமலை ஜல்லிக்கட்டு விழா கடந்த…

காதலியை நெருப்பு வைத்து கொளுத்திய காதலன்.

திருப்பூர் ஜன, 8 திருப்பூரில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய காதலியை கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். வடமாநிலத்தை சேர்ந்த பூஜா அங்கு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தவர். அதே நிறுவனத்தில் பணி செய்யும் லோகேஷ் காதலித்து விட்டு திருமணம்…

தலித் விடுதலை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜன, 4 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நெடுவரம்பாக்கம் பகுதியில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், புதுக்கோட்டை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது…

வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திருப்பூர் ஜன, 3 திருப்பூர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 264 ம் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாரப்பாளையம் பிரிவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பெருந்துறை தொகுதி சட்டமன்ற…

மரம் வளர்க்கும் திட்டம்.

திருப்பூர் ஜன, 2 பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சியில் குளம், குட்டைகள், ஏரி உட்பட்ட பல்வேறு இடங்களில் மரம் வளர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீடு தோறும் மரம் வளர்ப்போம் திட்டம் தற்போது நடைமுறை…

தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு.

திருப்பூர் ஜன, 2 தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. காவல்துறையில் 45 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும் இதில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.…

விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விழிப்புணர்வு.

திருப்பூர் டிச, 31 மத்திய மாநில அரசுகள் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தபடுத்தி வருகின்றன . திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு…

கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.

திருப்பூர் டிச, 26 திருப்பூர் யுனிவர்சல் ஷோடோகன் கராத்தே இந்தியன் சார்பாக ஜீவா காலனி தனியார் திருமண மண்டபத்தில் யுனிவர்சல் ஷோடோகன் கராத்தே தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் ரங்கசாமி தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஜப்பான் மாஸ்டர் யூ…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாட்சி வார விழா.

திருப்பூர் டிச, 24 நல்லாட்சி வாரவிழாவையொட்டி திருப்பூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கோவிந்தராஜ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி,…