Category: திருப்பூர்

இன்று முதல் விடுமுறை.

திருப்பூர் ஜன, 13 பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் ஜனவரி 17ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக இந்த பொங்கல்…

வித்தியாசமான கிராமம்.

திருப்பூர் அக், 25 அரசியல் கட்சிகளின் போஸ்டர், கொடிக்கம்பம் இல்லாத கிராமங்களை காண்பது அரிது. அப்படி அரிதான ஒரு கிராமம் தான் திருப்பூர் அருகே உள்ள எம். நாதம்பாளையம் 1991 சட்டசபை தேர்தலின் போது போஸ்டர் ஓட்டுவதில் அங்கு பெரிய தகராறு…

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்வோம்.

திருப்பூர் அக், 17 தமிழ்நாட்டில் வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் செய்வோம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். திருப்பூரில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி உங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாரிசு அரசியல் போல அல்லாமல்…

பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்.

திருப்பூர் மே, 10 பல்லடம் வட்டாரம், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் 75 பேர் பங்கேற்றனர். இந்த முகாமில்…

ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா .

திருப்பூர் மார்ச், 14 பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம். பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு பல்லடம் தெற்கு…

நெல் அறுவடை பணிகள் தொடக்கம்.

திருப்பூர் பிப், 2 முத்தூர் முத்தூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. பவானிசாகர் அணை திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும்…

தமிழர்களை தாக்கிய இரண்டு பேர் கைது.

திருப்பூர் ஜன, 31 திருப்பூரில் தமிழக வீரர்களை விரட்டி அடித்து தாக்கியது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவருமே பீஹாரை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களின் பெயர் ஜட் குமார் பரேஷ்ராம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது…

இது தமிழ்நாடா வட மாநிலமா? வேல் முருகன் அறிக்கை.

திருப்பூர் ஜன, 28 திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் விரட்டியதாக வெளியான செய்தி வேதனை அளிப்பதாக தவாகா கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இது தமிழ்நாடு அல்லது வடமாநிலமா என்ற சந்தேகத்தை இந்நிகழ்வு எழுப்புகிறது. தமிழர்கள் ஒன்று…

திருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

திருப்பூர் ஜன, 27 நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்தை எட்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி.

திருப்பூர் ஜன, 16 கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதனால் பூக்களின் விலை ஏறுமுகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக மல்லிகைப்பூவின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிவருகிறது. சாதாரண நாட்களில் ஒரு…