போதை மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது.
திருச்சி நவ, 20 திருச்சி மாநகரில் சில இடங்களில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…