Category: திருச்சி

போதை மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது.

திருச்சி நவ, 20 திருச்சி மாநகரில் சில இடங்களில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…

திருச்சியில் தடம் புரண்ட பயணிகள் ரயில். போராடி சரி செய்த பணியாளர்கள்.

திருச்சி நவ, 18 பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென ரயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளில் தண்டவாளத்தில் இருந்து தடம்…

தொண்டை மண்டல ஆதீனத்தின் 233-வது மடாதிபதி பதவி விலகல்.

திருச்சி நவ, 16 காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தொண்டை மண்டல முதலியார் சமூக மக்கள் மற்றும் திருச்சி மடத்தின் நிர்வாகிகள்…

அக்னிபாத் திட்டத்தின்கீழ் திருச்சியில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு.

திருச்சி நவ, 14 இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள்…

சுகாதார விழிப்புணர்வு முகாம். கால்நடைகளுக்கு தடுப்பூசி.

திருச்சி நவ, 12 முசிறி அருகே காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி…

அக்னிபாத் திட்டம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்.

திருச்சி அக், 30 பொதுமக்களிடையே அக்னிபாத் மற்றும் அக்னிவீரர் குறித்தும், இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவின் 75ம் ஆண்டு டைமண்ட் ஜூபிலி யைக் கொண்டாடும் விதமாக இந்திய ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் லெப்டினன்ட்…

முசிறியில் புதிய நகராட்சி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.

திருச்சி அக், 25 முசிறி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி அக், 21 விவசாய கூலி வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அரியாறு-கோரையாறு-உய்யகொண்டான்-குடமுருட்டி ஆறு-கொடிங்கால் ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர பணிகளை தொடங்க வேண்டும். ஆறு,…

மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு.

திருச்சி அக், 17 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை…

திருச்சி விமான நிலையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு.

திருச்சி அக், 14 ஒப்பந்த ஊழியர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இதனை கையாளுவதற்காக ஏற்கனவே தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு…