Category: திருச்சி

குற்ற கலந்தாய்வு கூட்டம். மாவட்ட கண்காணிப்பாளர் தலைமை.

திருச்சி டிச, 15 திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் நடந்தது. இதில் காவல்துறை மற்றும் புலனாய்வில் பிற துறைகளில் உள்ள நிலுவை வழக்குகள் தொடர்பாகவும் கலந்தாய்வு…

விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி டிச, 13 தமிழகத்தில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தனர். அந்த வகையில், திருவள்ளுவர், பெரியார் ஆகியோரை தொடர்ந்து டாக்டர் அம்பேத்காருக்கு காவி, திருநீறு, குங்குமமிட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார்…

திருச்சி-ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.

திருச்சி டிச, 10 திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஆமதாபாத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. இந்த ரயில் வருகிற 22 ம்…

முசிறி காவல் துணை கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

திருச்சி டிச, 7 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலமைச்சரின் முகவரித்துறைக்கான ஆய்வுக்கூட்டம் கடந்த 2 ம்தேதி தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு…

திருச்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

திருச்சி டிச, 5திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணி அளவில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது. பகல் 11:30 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டி தீர்த்தது.…

மணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.

திருச்சி டிச,3திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 44). பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது சிறுமிகள் உள்ளிட்டோரின்…

குலத்தினை சீரமைக்க திட்டம்.

திருச்சி நவ, 30 திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகாமையில் கொட்டப்பட்டு குளம் அமைந்துள்ளது. சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தின் கரைகள் மிகவும் மோசமாக உள்ளன. மேலும் ஆக்கிரமிப்புகளாலும் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளம்…

பழுதான சாலையை சீரமைக்க கோரி போராட்டம்.

திருச்சி நவ, 28 திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு ராம்ஜிநகரிலிருந்து மலைப்பட்டி புங்கனூர் வழியாக அல்லித்துறை செல்லும் பிரதான சாலை பழுதடைந்துள்ளது. அந்த சாலையை சீரமைக்க கோரி மணிகண்டம் ஒன்றிய தெற்கு மற்றும் வடக்கு மண்டலம் சார்பில் பாரதி ஜனதா கட்சியினர்‌…

மாவட்ட ஒருங்கிணைந்த செயல்வீர்கள் கூட்டம்.

திருச்சி நவ, 27 திருச்சி மாவட்ட த.மு.மு.க. கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஒருங்கிணைந்த செயல்வீர்கள் கூட்டம் சத்திர பேருந்து நிலையம் அருகில் உள்ள ராசி மஹாலில் நடைபெற்றது. இச்செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திருச்சி கிழக்கு மாவட்ட த.மு.மு.க., ம.ம.க. தலைவர் முகமது…

காவல் துறை தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியல்.

திருச்சி நவ, 23 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த தமிழழகி என்ற பெண் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மூன்று பேர் மீது இரண்டு வருடம் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. முறையான…