குற்ற கலந்தாய்வு கூட்டம். மாவட்ட கண்காணிப்பாளர் தலைமை.
திருச்சி டிச, 15 திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் நடந்தது. இதில் காவல்துறை மற்றும் புலனாய்வில் பிற துறைகளில் உள்ள நிலுவை வழக்குகள் தொடர்பாகவும் கலந்தாய்வு…