வீடு புகுந்து 7 பவுன் நகைகளை மர்ம நபர் கொள்ளை.
திருச்சி அக், 11 உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குஞ்சம்மாள். இவர் தனது மகள் இந்திராணி, பேத்தி சரண்யா, பேரன் பிரபுவுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குஞ்சம்மாளை தவிர வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த…