Category: திருச்சி

மாநில அளவிலான குடோ போட்டி திருச்சி அணி சாம்பியன் பட்டம்‌.

திருச்சி அக், 4 நான்காவது மாநில அளவிலான குடோ கராத்தே போட்டி திருப்பூரில் 2 நாட்கள் நடந்தது. இதில் திருச்சி, நாமக்கல், சென்னை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து…

வாய்க்காலில் முளைத்த வெங்காயத்தாமரை செடிகளை விவசாயிகள் அகற்றம்.

திருச்சி அக், 3 திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே ஆமூர், மணப்பாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் நெல் சாகுபடி விளைநிலங்கள் அப்பகுதியில் ஓடும் குளத்துவாய்க்கால் மூலம் நீர் ஆதாரம் பெற்று விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு ‘சீல்’.

திருச்சி அக், 2 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மத்திய அரசின்…

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம். மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருச்சி அக், 1 திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான நாளை 2 ம்தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர்…

திருச்சியில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை.

திருச்சி செப், 27 கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் திடீரென கருமேக கூட்டங்கள் வானில் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு…

முக்காடு போட்டு விவசாயிகள் முற்றுகை போராட்டம்.

திருச்சி செப், 24 பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் பென்சன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க மறுப்பதை கண்டித்தும், வாழை விவசாயிகளுக்கு…

குடியிருப்பு உரிமம் வழங்க கோரி குடியேறும் போராட்டம்.

திருச்சி செப், 21 சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சி சபரி நகரில் 65 பேருக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால் அதற்கு குடியிருப்பு உரிமம் வழங்கவில்லை. எனவே குடியிருப்பு உரிமம் வழங்க கோரி திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை…

ராணுவ உணவகத்தில் திடீர் தீ விபத்து.

திருச்சி செப், 19 ராணுவ உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல பொருட்கள் எரிந்து சேதமானது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே மேஜர்சரவணன் சாலையில் ராணுவ உணவகம் (பல்பொருள் அங்காடி) உள்ளது. இங்கு மதுபானங்கள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி…

புத்தக திருவிழா தொடக்கம். அமைச்சர் பங்கேற்பு.

திருச்சி செப், 17 திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் ட்ரஸ்ட் இணைந்து புத்தக திருவிழாவை திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தினர். இந்த விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு…

இருசக்கர வாகனங்கள் பழுதுபாக்கும் பட்டறையில் தீ விபத்து.

திருச்சி செப், 14 தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன். இவர் தொட்டியம் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி எதிரே இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று இவர் பட்டறையை திறந்து வைத்து விட்டு,…