Category: திண்டுக்கல்

வடமதுரை அருகே 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசம்.

திண்டுக்கல் நவ, 6 வடமதுரை அருகே பிலாத்து பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 65). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். பயிர் வளர்ந்த 25 நாட்களுக்கு பிறகு வடமதுரையில் உள்ள ஒரு உரக்கடையில் இருந்து…

பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா.

திண்டுக்கல் நவ, 5 பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான 34வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 413 மாணவ- மாணவிகள் தங்கள் பட்டங்களை பெற்றனர். இவர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்…

திண்டுக்கல்லில், ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் நவ, 4 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

திண்டுக்கல் நவ, 3 திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை…

நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

திண்டுக்கல் நவ, 2 நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டாச்சியர் தனுஷ்கோடி வரவேற்று பேசினார். மேலும் ஷநிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்பாநாயக்கன்பட்டி,…

திண்டுக்கல்லில் ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி.

திண்டுக்கல் நவ, 1 திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் முன்பு இந்தியா வளர்ந்த நாடாக உருவாக, ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் கொடியசைத்து…

ஏர் ரைஃபிலில் நடந்த துப்பாக்கி சூடு. ஒருவர் காயம்.

திண்டுக்கல் நவ, 1 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் கும்பகோணம் திருவிலாங்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 35 என்பவர் ஒத்திக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்து வருகிறார். அதே கும்பகோணத்தைச் சேர்ந்த சேர்ந்த (காயம்பட்ட நபர்) கார்த்தி…

கன்னிமார் ஓடையில் தடுப்பணை அமைப்பது குறித்து ஆய்வு.

திண்டுக்கல் அக், 31 நொச்சிஓடைப்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் கன்னிமார் ஓடையில் தடுப்பணை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், அதிமுக. சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாவட்ட ஜெயலலிதா…

நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம்.

நிலக்கோட்டை அக், 30 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும்…

கொடைக்கானலில் வெகு விமர்ச்சையாக நடந்த தேவர் ஜெயந்தி விழா கொடியேற்றம்!

கொடைக்கானல் அக், 29 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்ற மாமன்னர் மருது சகோதரர்களின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் எம். சங்கிலி, மாநில அமைப்பு செயலாளர் ஆர்.கே ஆனந்தன், மாநில பொதுச்…