Category: திண்டுக்கல்

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு.

திண்டுக்கல் அக், 27 திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி செங்குளம் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திண்டுக்கல் மாவட்ட அனைத்து துறை கூடுதல்…

பழனி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபருக்கு அபராதம்.

திண்டுக்கல் அக், 26 தீபாவளியையொட்டி வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்க, பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பழனி அருகே ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பழனியை அடுத்த அழகாபுரியை…

நாற்று நடவு பணிகள் ஆரம்பம்.

திண்டுக்கல் அக், 24 வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை எதிரொலியாக, நெல் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, வடமதுரை அருகே கொம்பேறிபட்டியில் நாற்று நடும் பணியில்…

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு.

திண்டுக்கல் அக், 22 பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார், பஸ், வேன் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு அருகே 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அதையடுத்து…

பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வணிகர் சங்க பேரமைப்பினர் வேண்டுகோள்.

திண்டுக்கல் அக், 21 பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் ஹரிகரமுத்து தலைமை தாங்கினார். தலைவர் ஜே.பி.சரவணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆலோசகர்கள் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர்…

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்.

திண்டுக்கல் அக், 19 பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில், மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 ம்தேதி ரோப்கார்…

மாநில அளவிலான கராத்தே போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு.

திண்டுக்கல் அக், 17 ஜப்பான் கராத்தே ரியூ மார்ட்சியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஒருங்கிணைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில், மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த…

வேடசந்தூரில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்.

திண்டுக்கல் அக், 17 வேடசந்தூரில், ‘குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்று அமைதி அறக்கட்டளையின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணிக்கு அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன்…

கண் சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு விழா.

திண்டுக்கல் அக், 14 பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட கண் சிகிச்சை பிரிவு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.…

அமைச்சர் பெரியசாமிக்கு உற்சாக வரவேற்பு.

திண்டுக்கல் அக், 13 திண்டுக்கல் திமுக துணை பொதுச்செயலாளராக 2- வது முறையாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று மாலை திண்டுக்கல் வந்த அமைச்சர் பெரியசாமிக்கு சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே திமுக கிழக்கு, மேற்கு மாவட்ட…