Category: திண்டுக்கல்

மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம்.

திண்டுக்கல் அக், 11 திண்டுக்கல் மதிமுக. மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராகவன், பொருளாளர் சுதர்சன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன்…

பழனி முருகன் கோவிலில் சரக்கு ரோப்காரில் புதிய ரோப் பொருத்தும் பணி.

திண்டுக்கல் அக், 10 அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கம். இதற்காக அடிவாரத்தில் கோவில் சார்பில் பஞ்சாமிர்த உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் மலைக்கோவில், அடிவாரம்,…

நான்கு வழிச்சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் அக், 8 திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அந்தப் பகுதி பொது மக்களின் தேவைகளை…

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் அக், 7 இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தீத்தான் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் லூர்துரூபி,…

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

திண்டுக்கல் அக், 6 வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் ஆயுதபூஜை மற்றும் நவராத்திரி விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக…

பழனியில் முகாமிட்டுள்ள வடமாநிலத்தவர்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

திண்டுக்கல் அக், 5 உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து செல்வார்கள். அதேபோல் சபரிமலை சீசன் காலத்திலும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு…

பழனியில் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் அக், 4 தமிழ்நாடு நகராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், பழனி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கிளை தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், துப்புரவு பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.…

வேடசந்தூர் அருகே ஆயுதபூஜைக்கு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் அக், 2 ஆயுதபூஜை வருகிற 4 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வீடுகளுக்கு வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.இந்த ஆயுதபூஜைக்கு வழிபாட்டின்போது வாழைப்பழம், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட படையலுடன் பொரி…

புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்.

திண்டுக்கல் அக், 1 மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 9வது புத்தக திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த புத்தக திருவிழா வருகிற 6 ம்தேதி தொடங்கி 16 ம்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி…

பழனி கோடைகால நீர்த்தேக்கத்தில் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் தண்ணீர்

திண்டுக்கல் செப், 30 பழனி நகராட்சி பகுதிக்கு பாலாறு-பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் ஆகியவை குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணைகளுக்கு கொடைக்கானல் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்தாகிறது. இங்கு தேக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து குழாய்கள் மூலம் பழனிக்கு கொண்டு…