Category: திண்டுக்கல்

சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்.

திண்டுக்கல் செப், 29 வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள கல்வார்பட்டி சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்களும், காசிபாளையத்தில் பொதுமக்களின் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் தொடக்க விழா, காசிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு…

கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் செப், 27 திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாதிக் அலி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர்…

பழனியில் புனித மிக்கேல் ஆலய தேர் பவனி.

திண்டுக்கல் செப், 26 பழனியில் உள்ள புனித மிக்கேல் ஆலய திருவிழா கடந்த 18 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம்…

சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் செப், 24 திண்டுக்கல் அருகே சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிறுமலை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் அண்ணாநகர், பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்…

சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் செப், 24 திண்டுக்கல் அருகே சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிறுமலை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் அண்ணாநகர், பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்…

பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்.

திண்டுக்கல் செப், 23 கம்பிளியம்பட்டியை அடுத்த அக்கரைப்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் சோலார் பேனல்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார கம்பிகள் மூலம் சின்னாம்பட்டி மின்பகிர்மான நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக…

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் கோடிக்கணக்கான வருவாய்

திண்டுக்கல் செப், 22 அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை…

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் பேருந்து மறியல்.

திண்டுக்கல் செப், 21 வேடசந்தூர் அருகே உள்ள ஈ.சித்தூர் ஊராட்சி சித்தூர் காலனி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் வழங்கும் மின்மோட்டார் பழுதானது.…

அவகோடா பழங்கள் சீசன் ஆரம்பம்.

திண்டுக்கல் செப், 20 கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது அவகோடா பழங்கள் சீசன் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை, குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் மருத்துவம் குணம் கொண்ட பட்டர் புரூட் எனப்படும் அவகோடா…

ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை படைத்த பழனி மாணவனுக்கு பாராட்டு.

திண்டுக்கல் செப், 18 கர்நாடக மாநிலம் சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா என நாடு முழுவதிலும் இருந்து 1,039 பேர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தொடர்ந்து 4…