Category: திண்டுக்கல்

தீப்பற்றிய செல்போன் கோபுரம்.

திண்டுக்கல் செப், 16 சின்னாளப்பட்டி குடியிருப்பு பகுதியில், தனியார் செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. அதன் அருகே, செல்போன் கோபுரத்துக்கு மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அறை உள்ளது. நேற்று மாலையில் இந்த ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பற்றியது. சிறிது…

காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.

திண்டுக்கல் செப், 15 காந்தி மார்க்கெட்டில் இருந்து வெளியூர்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் தினமும் 25 டன்களுக்கு மேல் காய்கறிகள் விற்பனை ஆகிறது. திருமண முகூர்த்த நாட்களில் காய்கறி விற்பனை மேலும் அதிகரித்து விடுகிறது. இதற்காக கிராமங்களில் இருந்து நள்ளிரவு…

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் செப், 14 திண்டுக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலன், துணை செயலாளர் ராஜாங்கம், இந்திய…

பழனி-ஒட்டன்சத்திரம் இடையே சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்.

திண்டுக்கல் செப், 13 திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை பழனி வழியாக செல்கிறது. மதுரை, திண்டுக்கல் உள்பட தென்மாவட்ட பகுதிகளில் இருந்து லாரி, பஸ், கார்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த சாலை வழியாக செல்கின்றன. மேலும் பிரசித்தி பெற்ற பழனி…

கொடைக்கானல்- பழனி மலை பாதையில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு.

திண்டுக்கல் செப், 13 கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மண்சரிவை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் அந்த பாதையில் சிறிய…

ரயில் நிலையத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக் கொடி.

திண்டுக்கல் செப், 12 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி இந்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதன்படி…

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம். கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி செப், 10 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும்…

பழனி – கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணிகள்.

திண்டுக்கல் செப், 7 திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் பகுதியில் கன மழை காரணமாக பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் சேதம் அடைந்தது. அதனால் அப்பகுதியில் ஒரு வாரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் போர்க்கால நடவடிக்கை தொடர்ந்து…

மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சிறப்பான திட்டம். ரவீந்திரநாத் கருத்து.

பழனி செப், 6 மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்பதாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக பழனி முருகன் கோவிலில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை அவர்…

பழனியில் உழவு. விதைப்பு பணி ஆரம்பம்.

திண்டுக்கல் செப், 5 பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணை, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது. அதைத்தொடர்ந்து பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, சிந்தலவாடம்பட்டி…