Category: திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில் விவசாயிகள் மாநாடு.

திண்டுக்கல் செப், 4 அகில இந்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு வத்தலக்குண்டுவில் நடந்தது. மாநாட்டுக்கு விவசாயி சந்திரபோஸ் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர்கள் திவாகர், ரங்கசாமி, அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் நாகம்மாள் ஆகியோர் பேசினர்.…

ஒட்டன்சத்திரத்தில் கட்டப்படும் குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு.

திண்டுக்கல் செப், 1 குளிர்பதன கிடங்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க…

கனமழை காரணமாக கொடைக்கானல்-பழனி பிரதான சாலை பாதிப்பு.

கொடைக்கானல் ஆக, 31 கொடைக்கானலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், பழனி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானலின்…

பூங்காவில், சுப்பிரமணிய சிவாவுக்கு சிலை அமைக்க வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் ஆலோசனை.

திண்டுக்கல் ஆக, 30 வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் பேசும்போது, வத்தலக்குண்டு பேரூராட்சி சங்கரன் பூங்காவில்…

திண்டுக்கல்லில் செங்கொடி நினைவு தினம்.

திண்டுக்கல் ஆக, 29 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி காஞ்சீபுரத்தை சேர்ந்த செங்கொடி என்ற பெண் கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்தார். அவருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஒவ்வொரு…

300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

திண்டுக்கல் ஆக, 28 திண்டுக்கல்லில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. இந்த…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்.

திண்டுக்கல் ஆக, 26 வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவுக்கு வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர்…

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் ஆக, 25 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும் மீண்டும் தற்பொழுது நகர் சாலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ளது. கொடைக்கானல் மூஞ்சிக்கல், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்கம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 23 தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் மாணவர் சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி பழனி அடிவாரத்தில் உள்ள பழைய நாதஸ்வர…

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 22 ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் முடிவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த சில வாரங்களாக சற்று குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 19 ம்தேதி கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி கொடைக்கானலில்…