Category: திண்டுக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா. காங்கிரஸ் கட்சியினர் மரியாதை.

திண்டுக்கல் ஆகஸ்ட், 21 மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா, திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு இளைஞர் அணி தலைவர் முகமதுஅலி தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்…

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 19 சுகாதாரத்துறை சார்பில், சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி அம்மா மண்டபத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நகர் மன்ற உறுப்பினர் விஜயன் தலைமை தாங்கினார். சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர்…

அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதே இலக்கு – அமைச்சர் சக்கரபாணி .

திண்டுக்கல் ஆகஸ்ட், 18 பழனி அருகே தாழையூத்துவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பழனி வருவாய் மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை…

கனல் கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 17 பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து முன்னணி…

மாநகராட்சி அலுவலகத்தை கேபிள் டி.பி. ஆபரேட்டர்கள் முற்றுகை.

திண்டுக்கல் ஆகஸ்ட், 12 திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கேபிள் டி.வி. இணைப்புக்கு வயர்களை கொண்டு செல்வதற்கு தளவாடகை கட்டணம் செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது இதனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கவலை அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று…

கொடைக்கானல் அஞ்சுவீடு கிராமத்தில் வனத்துறையினர் ஆய்வு.

திண்டுக்கல் ஆகஸ்ட், 11 கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியில், பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து வனத்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம்,…

வால்பாறை அருகே வீடுகளில் ஏற்றப்பட்ட தேசியக் கொடிகள்.

வால்பாறை ஆகஸ்ட், 11 75-வது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு தேசிய கொடி…

தேசிய கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை

திண்டுக்கல் ஆகஸ்ட், 10 உடுமலைப்பேட்டையில் 20-வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் ஆந்திரா, கேரளா, உபி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்-வீராங்கனைகள்…

தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.

பழனி ஆகஸ்ட், 9 சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தபால்துறை சார்பில், சுதந்திர…

பட்டிவீரன் பட்டியில் மா, மரக்கன்று நடும் பணி தீவிரம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 8 பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை பகுதிகள் மற்றும் சித்தையன்கோட்டை, தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கல்லாமை, காசா, செந்தூரம்,…