சிவில் சர்வீஸ் மாணவர்களிடம் மர்ம நபர்கள் திருட்டு.
சென்னை ஆக, 28 சென்னை அண்ணாநகர் கம்பர் காலணியில் மாணவர்கள் தங்கிய வீட்டில் இருந்து 8 செல்போன்கள் ஒரு லேப்டாப் திருடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்காக இரண்டு அறைகளில் தங்கி எட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். புழுக்கமாக இருந்ததால் வீட்டின் கதவை…
