தேர்தல் ஆணையம் அளித்த காலக்கடு நிறைவு.
சென்னை ஏப்ரல், 18 மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும்…
