Category: சென்னை

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

சென்னை மே, 11 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 11 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,…

மாணவர்களுக்கான புதிய திட்டம்.

சென்னை மே, 9 தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கீழ் அரசு பள்ளியில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு 1000 ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12…

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடக்கம்.

சென்னை மே, 5 நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீர் நுழைவு தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று இத்தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல்…

முதல்முறையாக இரண்டு கைகளை இழந்தவருக்கு ஓட்டுநர் உரிமம்.

சென்னை மே, 4 இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் முதல் முறையாக கார் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த தான்சன் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த போதும் தளராமல் கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டார். ஆனால் உரிமம்…

நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்

சென்னை ஏப்ரல், 25 நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் சார்பில் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணிகளுக்கு கோரியுள்ள ஒப்பந்த புள்ளியில். தகுதி வரம்பை திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய…

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.

சென்னை ஏப்ரல், 24 தமிழகத்தில் உள்ள முக்கியமான ஒன்பது ஏரிகளில் 54 டிஎம்சி அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது மேலும் தற்போது…

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு.

சென்னை ஏப்ரல், 21 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 13 முதல் 21ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் விடப்பட்ட…

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை ஏப்ரல், 21 மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 17 முதல் 19 ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாள் விடுமுறைக்குப் பின்பு நேற்று…

தேர்தல் ஆணையம் குளறுபடி அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்திருக்கிறது. நேற்று 7 மணி வரை 72. 09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சாகு அறிவித்தார்.…

தேர்தல் ஆணையம் அளித்த காலக்கடு நிறைவு.

சென்னை ஏப்ரல், 18 மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும்…