Spread the love

சென்னை ஏப்ரல், 21

மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 17 முதல் 19 ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாள் விடுமுறைக்குப் பின்பு நேற்று டாஸ்மார்க் மீண்டும் திறக்கப்பட்டது. வார இறுதி என்பதாலும் இன்றும் விடுமுறை என்பதாலும் நேற்றைய தினம் அதிக அளவில் மது பிரியர்கள் மது வகைகளை வாங்கிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *