சென்னை ஏப்ரல், 21
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 13 முதல் 21ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் விடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் அதனை தொடர்ந்து, மீண்டும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை தொடர்கிறது.