Category: கள்ளக்குறிச்சி

சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய ஊழியர்கள் இல்லாததால் இலவசமாக பயணித்த வாகன ஓட்டிகள்.

கள்ளக்குறிச்சி அக், 25 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நேற்று 22வது நாளாக நீடித்தது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுங்கச்சாவடியில் வானங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும்…

சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய ஊழியர்கள் இல்லாததால் இலவசமாக பயணித்த வாகன ஓட்டிகள்.

கள்ளக்குறிச்சி அக், 25 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நேற்று 22வது நாளாக நீடித்தது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுங்கச்சாவடியில் வானங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும்…

திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி அக், 24 திருக்கோவிலூர் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சந்தைப்பேட்டையில் உள்ள விஜயலட்சுமி நகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர்…

தொடர் மழையால் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய பிரிதிவிமங்கலம் பெரிய ஏரி.

கள்ளக்குறிச்சி அக், 23 தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி கடந்த 2011-ம் ஆண்டு பெய்த அடைமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெய்த கன…

கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கள்ளக்குறிச்சி அக், 21 ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுந்தரேஷபுரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு நீரேற்று நிலையங்கள் மூலம் தியாகதுருகம் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் அமைந்துள்ள…

சுங்கச்சாவடியில் அகல் விளக்கு ஏந்தி ஊழியர்கள் போராட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 20 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இவர்கள் கைகளில் அகல் விளக்கு ஏந்தியபடி…

பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கள்ளக்குறிச்சி அக், 19 மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை…

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பணியாளர்கள் பட்டை நாமம் அடித்து போராட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 18 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் 28 பேர் கடந்த 17 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டிராக் முறையில்…

பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகங்கள். சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு.

கள்ளக்குறிச்சி அக், 17 சங்கராபுரம் ஒன்றியம் வடபொன்பரப்பி குறுவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் தனி தனியாக கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியை சோந்த மக்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை பெற்று பயனடைந்து…

நரிகுறவர், பழங்குடியினர் மக்களுக்கு வாழ்வாதார பயிற்சி அளிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை.

கள்ளக்குறிச்சி அக், 16 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் மாவட்ட திறன்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பேசுகையில், நரிகுறவர்…