Category: கள்ளக்குறிச்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு‌.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 20 சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த அவர் மதிய உணவு தரமானதாக இருப்பது என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து…

அறிவுசார் மைய கட்டுமான பணியை நகரமன்ற தலைவர் முருகன் தொடக்கம்.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 19 திருக்கோவிலூரில் ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் அறிவு சார் மையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. இதற்கான கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன்…

சுதந்திர தினத்தன்று சாராயம் விற்பனை. காவல்துறை உடனடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 18 கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானந்தன் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் காட்டானந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உட்பட 4…

கள்ளக்குறிச்சி கலவரம். மாணவர்களின் சான்றுகளை எரித்தவர் கைது.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 12 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி பேருந்துகள் பள்ளி வளாகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. இந்த கலவரத்தில் அங்கு படித்த 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் நெருப்பில் எரிந்து…

கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி.

திருக்கோவிலூர் ஆகஸ்ட், 11 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்துபோய் காணப்பட்டது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார கோரி திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவர்…

குழந்தைகள் நல மையத்தை ஆட்சியர் திடீர் ஆய்வு.

சின்னசேலம் ஆகஸ்ட், 7 கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட அம்மையகரம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வுசெய்தார். அப்போது அங்கு காய்கறி தோட்டம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு கிராமப்புறங்களில் அரசுக்குச் சொந்தமான காலியாகவுள்ள…

புதிய தாலுகா அலுவலகம் திறப்பு.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 5 கல்வராயன்மலையில் ரூ.4 கோடி மதிப்பில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து கல்வராயன்மலையில் உள்ள புதிய தாலுகா அலுவலக…

ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 4 சங்கராபுரம், பேரூராட்சிக்குட்பட்ட கல்லுக்கட்டி ஏரி நீர்வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, காவல்துறை துணை ஆய்வாளர் ராமசாமி, சிறப்பு…

1 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார் .

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 3 திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் அன்பு தலைமை…