Category: கள்ளக்குறிச்சி

மணிமுக்தா அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி செப், 14 கள்ளக்குறிச்சி அருகே 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மணி மற்றும் முக்தா ஆகிய ஆறுகள் வழியாக பாயந்தோடும் தண்ணீர் இந்த அணைக்கு வரும். இதன் மூலம் 30…

பாரம்பரிய உணவு திருவிழா.

கள்ளக்குறிச்சி செப், 13 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் ஷ்ரவன்குமார்…

சங்கராபுரத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்.

கள்ளக்குறிச்சி செப், 11 சங்கராபுரம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதுநிலை உதவியாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ஜோதிபாசு வரவேற்றார். முகாமில் நகல்…

நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்.

கள்ளக்குறிச்சி செப், 10 திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை திருக்கோவிலூர் செவலை ரோட்டில்…

வேளாண்மை தொடர்பான திட்டப்பணிகள். முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் அமைச்சர் கருத்து.

கள்ளக்குறிச்சி செப், 5 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…

சங்கராபுரத்தில் குறுமைய விளையாட்டு போட்டி தொடக்கம்.

கள்ளக்குறிச்சி செப், 4 சங்கராபுரம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கராபுரம் அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதற்கு உதவி தலைமையாசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமருதீன், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

கள்ளக்குறிச்சி செப், 2 கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதிலும் இருந்து 105 மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்றனர். அரசு எலும்பு முறிவு மருத்துவர் மோகன்ராஜ்,…

சங்கராபுரத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி ஆக, 25 சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் வட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்ட மருந்து வணிகர் சங்கத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், விழுப்புரம்…

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நீரில் மூழ்கி பலியான குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 23 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களிடமிருந்து 49 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை,…

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 22 கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ணர் கோவிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் மற்றும் வழுக்குமரம் ஏறுதல், கோலாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை…