Category: கள்ளக்குறிச்சி

சின்னசேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தன.

கள்ளக்குறிச்சி நவ, 11 சின்னசேலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை நாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதன்படி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 50…

திருநாவலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது.

கள்ளக்குறிச்சி நவ, 8 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காதிருநாவலூர் சராகத்துக்குட்பட்ட திருநாவலூர் ஆய்வாளர் அசோகன் தலைமையில் துணை ஆய்வாளர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவல் துறையினர் மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொரட்டங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம்…

மின்கழிவுகளை எரித்தால் 5 ஆண்டு சிறைதண்டனை மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி நவ, 6 இந்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், மின் விதிகள் மற்றும் மேலாண்மைக் கழிவு விதிகளின்கீழ், அங்கீகரி க்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுபு துப்பிப்பாளர்களால்…

சக்தி மெட்ரிக் பள்ளி சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி நவ, 4 சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஏராளமானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.…

மாவட்டத் தாட்கோ அலுவலகம் முதல்வர் காணொலி வாயிலாக தொடக்கம்.

கள்ளக்குறிச்சி நவ, 3 ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தாட்கோ அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இதை அடுத்து தாட்கோ அலுவலகத்தை…

ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 2 கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் விஷ்ணுமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி முன்னிலை வகித்தார். செயலாளர்…

தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் பெறுவதற்கான நேர்காணல்.

கள்ளக்குறிச்சி அக், 31 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான நேர்காணல் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின்…

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நிதியுதவி. மாவட்ட ஆட்சியர் தகவல்.

கள்ளக்குறிச்சி அக், 29 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் (2017-18)-ன் கீழ் திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆட்டுக்கொட்டகை அமைத்து…

ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

கள்ளக்குறிச்சி அக், 27 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை ஓய்வூதிய இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சென்னை…

ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த 114 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.

கள்ளக்குறிச்சி அக், 26 ரிஷிவந்தியம், பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 114 பேருக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான…