Category: கள்ளக்குறிச்சி

ரேசன் அரிசி கடத்தல்.

கள்ளக்குறிச்சி டிச, 2 தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் காவல்துறை ஏட்டு சிவமுருகன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூத்தக்குடியில் இருந்து அந்த வழியாக வந்த மினி…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 30 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி மற்றும் திருமந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இந்த சுங்கச்சா வடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர்…

கிராம உதவியாளர் பணி தேர்வு.

கள்ளக்குறிச்சி நவ, 28 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் காலி பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு இணையவழியாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கும்,வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள்…

கனியாமூர் மேல்நிலைப்பள்ளி விவகாரம்.

சின்னசேலம் நவ, 26 கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17 ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்கள் காவல் துறையினரின் பேருந்து…

இலவச மின் இணைப்பு வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 25 திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாய இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம்…

தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி.

கள்ளக்குறிச்சி நவ, 22 கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.…

காசநோய் கண்டறியும் முகாம்.

கள்ளக்குறிச்சி நவ, 20 ரிஷிவந்தியம் ஒன்றியம் சீர்பனந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. ரிஷிவந்தியம் மருத்துவ அலுவலர் தீபிகா மற்றும் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் சீர்பனந்தல் மற்றும்…

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கள்ளக்குறிச்சி நவ, 17 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப்…

பயிர் கடன் தர மறுப்பதாக கூறி கடுவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை.

கள்ளக்குறிச்சி நவ, 15 மூங்கில்துறைப்பட்டு ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு…

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு.

கள்ளக்குறிச்சி நவ, 13 ரிஷிவந்தியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய கிராமின் கவுசல் யோஜனா, ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன சார்பில் ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறன் மே்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு…