Category: கள்ளக்குறிச்சி

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி.

கள்ளக்குறிச்சி டிச, 26 கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.…

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி.

கள்ளக்குறிச்சி டிச, 24 ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னக்கொள்ளியூர் கிராமத்தில் 2 இடங்களில் ரூ.11 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன்…

பணியின் போது உயிரிழந்த அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை.

கள்ளக்குறிச்சி டிச, 22 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 6 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர். இவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி…

தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை உடனடியாக நிறுத்த ஆட்சிரரிடம் வலியுறுத்தல்.

கள்ளக்குறிச்சி டிச, 18 திருக்கோவிலூர் திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் வக்கீல் புதுப்பாளையம் திருச்செல்வன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 100 பேர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏனாதிமங்கலம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 16 உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்தில் பிள்ளை யார்குப்பம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏரி, குளங்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையிலும் இந்த ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. ஆகவே இந்த…

பிரதமரின் வீடு கட்டும் திட்டப்பணியை 15 பேர் கொண்ட குழு ஆய்வு.

கள்ளக்குறிச்சி டிச, 14 சங்கராபுரம் ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட உலகுடையாம்பட்டு மற்றும் சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 12 சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பழனிவேல் வரவேற்றார். உதவியாளர் திருவேங்கடம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில்…

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு.

கள்ளக்குறிச்சி டிச, 10 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 11…

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 8 மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முருகன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பெண்…

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 6 திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நகர மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரிகுணா, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்…