Category: கள்ளக்குறிச்சி

சாலை விபத்தில் உதவி ஆய்வாளர் மணி உயிரிழப்பு‌.

கள்ளக்குறிச்சி மார்ச், 28 கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உதவி ஆய்வாளர் மணி 60 நேற்று விருகாவூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகளை திருடிய மின்வாரிய ஊழியர் உள்பட 7 பேர் கைது.

கள்ளக்குறிச்சி பிப், 8 திருக்கோவிலூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த தாமிர கம்பிகளை திருடிச்சென்ற சம்பவம் தொடர்கதையாக நிகழ்ந்து வந்தது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மின்வாரிய…

ஆம்னி பேருந்து லாரி மோதி விபத்து இரண்டு பேர் பலி.

கள்ளக்குறிச்சி ஜன, 29 சென்னையில் இருந்து 35க்கும் அதிகமான பயணிகளுடன் மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டையில் எருமைகளை ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் இயந்திரங்களின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு.

கள்ளக்குறிச்சி ஜன, 17 கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியத்தி ற்குட்பட்ட சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட ஆட்சியர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளை…

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி ஜன, 12 திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருக்கோவிலூர் காவல் நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரித்து வந்த காவல்துறையினரை அவர் பாராட்டினார். தொடர்ந்து மணலூர்பேட்டை காவல் நிலையம் மற்றும் காவலர்…

உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் ரேசன் அரிசி கடத்தல்.

கள்ளக்குறிச்சி ஜன, 9 உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோ ட்டை பகுதி யில் கனரக லாரி ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எலவனாசூர்கோட்டை காவல் துணை ஆய்வாளர் திருமாள் தலைமையில் தனிப்படை காவல் துறையினர்…

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்.

கள்ளக்குறிச்சி ஜன, 8 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிறப்பு முகாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில்…

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி ஜன, 5 திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்.

கள்ளக்குறிச்சி ஜன, 1 சின்னசேலத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி.

கள்ளக்குறிச்சி டிச, 28 சின்னசேலம் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சின்னசேலம் வட்டார வளமையம் சார்பில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி…