Category: கள்ளக்குறிச்சி

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை சட்ட மன்ற உறுப்பினர் வலியுறுத்தல்.

கள்ளக்குறிச்சி அக், 13 உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பூட்டி கிடக்கின்றது. 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

கல்வராயன்மலையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு.

கள்ளக்குறிச்சி அக், 12 கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலையில் உள்ள விளை நிலங்களில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுமார் 900 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கைப்பற்றி, அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய…

சங்கராபுரத்தில் கிராமமக்கள் திடீர் சாலை மறியல்.

கள்ளக்குறிச்சி அக், 8 சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் பகுதியில் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தை நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுநாள்வரை குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்யப்படவில்லை.…

சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 7 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி சுங்கச்சாவடி பணியாளர்கள் நேற்று தொடர்ந்து 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் சுங்கச்சாவடியில் தொடர்ந்து…

திருக்கோவிலூர் அருகே 3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல்.

கள்ளக்குறிச்சி அக், 6 திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் சரகத்துக்குட்பட்ட கழுமரம் கிராமம் கோட்டகம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணலூர்பேட்டை காவல் துணை ஆய்வாளர் ராஜசேகர்…

திருக்கோவிலூரில் காந்தி சிலைக்கு மரியாதை.

கள்ளக்குறிச்சி அக், 5 மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா மற்றும் கவுசிலர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர்…

கச்சிராயப்பாளையம் பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி அக், 4 தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.இந்த…

உளுந்தூர்பேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கற்சிலைகள்

கள்ளக்குறிச்சி அக், 2 விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கண்டெடுத்தனர். இதுபற்றி செங்குட்டுவன் கூறுகையில், செம்மணங்கூர் கிராமத்தில் பூரணி பொற்கலை…

கள்ளக்குறிச்சியில் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்.

கடலூர் அக், 2 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர்,…

வளர்ச்சி, கண்காணிப்புக்குழு கூட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 1 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கவுதமசிகாமணி தலைமை…