Category: மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. மத்திய அரசு விளக்கம்.

டெல்லி அக், 20 மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ 1,977 கோடியில் மதுரை…

கடல் அரிப்பை தடுக்க கருங்கல் சுவர். மீனவர்கள் கோரிக்கை மனு.

புதுச்சேரி அக், 19 முதலமைச்சர் ரங்கசாமியிடம் மீனவர்கள் இன்று சந்தித்து கொடுத்த மனுவில், கடலூர் முதுநகரில் அமைந்துள்ள துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுவதால் தேவனாம்பட்டினம், தாழங்குடா பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டது. இதைத் தடுக்க அந்த ஊர்களில…

நரமாமிசம் சாப்பிட்ட கொலையாளிகள் 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை.

திருவனந்தபுரம் அக், 18 கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரை சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா. இவர்களுக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷபி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஷபி மந்திரவாதி என அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களிடம் பழகி உள்ளார்.…

தமிழ் வழியில் மருத்துவ படிப்பு. தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை.

புதுச்சேரி அக், 18 புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில், புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, “புதுச்சேரியில் தமிழில் மருத்துவக் கல்வியை கொண்டு…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திர சூட் நியமனம்.

புதுடெல்லி அக், 17 உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த ரமணா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றார். அவர் அடுத்த மாதம் 8 ம்தேதி பணி நிறைவு செய்கிறார். இதனிடையே, அடுத்த…

மத்திய டிஜிட்டல் வங்கிகள் நாடு முழுவதும் திறப்பு.

ஸ்ரீநகர் அக், 16 நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கிகளை மோடி இன்று தொடங்கி வைக்கிறார். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணங்களால் உலகமே டிஜிட்டல் மையத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பங்கள்…

அப்துல்கலாம் சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

.புதுச்சேரி அக், 15 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், அரசு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கு வளாகத்தில்…

கேரள நரபலி.‌துப்பறியும் சிறப்புப் படை.

எலாந்தூர்அக், 15 கேரளத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் முக்கிய குற்றவாளி சஃபி மற்றும் பகவல் – லைலா தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், எலாந்தூர் கிராமத்தில் வீட்டைச் சுற்றி சிறப்புப் படையினர் தோண்டி வருகிறார்கள். குற்றவாளிகளிடம் நடத்திய…

கர்நாடகத்தில் புதிதாக 185 பேருக்கு கொரோனா பாதிப்பு.

பெங்களூரு அக், 15 இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வந்த போதிலும் தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று சற்று பரவி வருகிறது. மேலும் நேற்று 10 ஆயிரத்து 136 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

தீபாவளி பண்டிகையையொட்டி மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனையை முதலமைச்சர் தொடக்கம்.

புதுச்சேரி அக், 15 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும், விலையேற்றமின்றி மலிவாக கிடைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மக்கள் மளிகை…