Category: மாநில செய்திகள்

ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும் ஆதார் முகமை அறிவுறுத்தல்.

புதுடெல்லி அக், 12 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) நேற்று…

மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவு. நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

உஜ்ஜைன் அக், 11 மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று மாலை அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். 12 ஜோதிர் லிங்களில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும்.…

பெண்கள் சுதந்திரமாக நடமாட 4 நாட்கள் இரவு திருவிழா. கேரளாவில் புதுமை முயற்சி

கேரளா அக், 11 “நள்ளிரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக சுதந்திரமாக பாதுகாப்பாக செல்கின்றனரோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்” என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறினார். காந்தியின் கனவை நனவாக்க கேரளாவில் புதுமையான முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.…

அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி அக், 11 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் தனது அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜி-20 நிதியமைச்சர்கள்…

முலாயம் சிங் யாதவ் காலமானார்.

புதுடெல்லி அக், 10 உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாஜி கட்சி தலைவருமான முலாயம் சிங்யாதவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அன்னாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

குருகிராம் அக், 10 சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22 ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2…

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘கந்தாட குடி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு. பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி அக், 9 கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில், அவர் நடிப்பில் உருவாகிய ‘கந்தாட குடி’ திரைப்படம் வரும் அக்டோபர் 28ம்…

ரோடியர் மில் வளாகத்தில் தீபாவளி சிறப்பங்காடி.

புதுச்சேரி அக், 9 முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் சம்பத், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.சரவணன்குமாரை சந்தித்து கொடுத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பாப்ஸ்கோ மூலம் தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்பட்டது. அப்போது அனைத்து…

சிக்பல்லாபூரில் உள்ள ஈஷா மையத்தில் நாக மண்டம் திறப்பு விழா. கர்நாடக முதலமைச்சர் பங்கேற்பு.

பெங்களூரு அக், 9 கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் நாக…

கர்நாடகாவில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி.

கர்நாடகா அக், 9 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7 ம்தேதி தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித்…