மிலாடி நபிக்கு புதுவை முதலமைச்சர் வாழ்த்து செய்தி..
புதுச்சேரி அக்டோபர், 8 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுங்கள் வானத்தில் உள்ளவர் உங்கள் மீது கருணை காட்டுவார் கருணைக்கு நற்கூலி உண்டு என்று மனித குலத்திற்கு வாழ்வின் அறநெறிகளை வகுத்துக் கொடுத்த இறைத்தூதர்…