Category: மாநில செய்திகள்

மிலாடி நபிக்கு புதுவை முதலமைச்சர் வாழ்த்து செய்தி..

புதுச்சேரி அக்டோபர், 8 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுங்கள் வானத்தில் உள்ளவர் உங்கள் மீது கருணை காட்டுவார் கருணைக்கு நற்கூலி உண்டு என்று மனித குலத்திற்கு வாழ்வின் அறநெறிகளை வகுத்துக் கொடுத்த இறைத்தூதர்…

வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலை குழு தலைவராகிறார் அபிஷேக் சிங்வி.

புதுடெல்லி அக், 8 பல்வேறு நாடாளுமன்ற நிலை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உள்துறை தொடர்பான நிலை குழு தலைவர் பதவியையும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிலை குழு தலைவர் பதவியையும் காங்கிரஸ் இழந்தது‌ அப்பதவிகளை வகித்து வந்த அபிஷேக் சிங்வி, சசிதரூர்…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.

புதுடெல்லி அக், 7 அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு…

கடல் ஆராய்ச்சி நிறுவன குழுவினருடன் முதலமைச்சர் சந்திப்பு.

புதுச்சேரி அக், 6 புதுச்சேரிக்கு வருகை புரிந்த நார்வே கடல் ஆராய்ச்சி நிறுவனம், நார்வே சுற்றுச்சூழல் முகமை, நார்வே தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எரிக் ஒல்சன் தலைமையிலான குழுவினரை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வணிகவரித்துறை அலுவலக கருத்தரங்க கூட்டத்தில் சந்தித்து பேசினார்.…

மீண்டும் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்காந்தி.

பெங்களூரு‌ அக், 6 இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளாவை நிறைவு செய்து விட்டது. தற்போது கர்நாடகத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று…

பாலக்காடு அருகே இரு பேருந்துகள் மோதி விபத்து.

திருவனந்தபுரம் அக், 6 கேரளாவின் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரியில் சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்தும், எதிரே வந்த அரசு பேருந்தும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர் என்றும், மேலும் 40க்கும் மேற்பட்டோர்…

புதிய கட்சி குறித்து சந்திரசேகர ராவ் அறிவிப்பு.

ஐதராபாத் அக், 5 தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய…

வானொலியில் இந்தி நிகழ்ச்சி.

புதுச்சேரி அக், 5 வானொலியில் இந்தி நிகழ்ச்சி ஒலிபரப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியா பல்வேறு மொழிகள், மதங்கள், கலாசாரங்கள் கொண்ட நாடு. ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து…

இந்தியாவின் 4 நகரங்களில் நாளை முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்.

புதுடெல்லி அக், 5 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை…

நவம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை அறிமுகம்.

புதுடெல்லி அக், 4 ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்குப் பின்பு டெலிகாம் துறை பெரிய அளவில் மாறியுள்ளது, 3ஜி சேவைக்காக அல்லாடிக்கொண்டு இருக்க மக்களுக்கு 4ஜி சேவை மிகவும் எளிதாக அதே நேரம் மலிவான விலையும் கிடைத்தது. இந்த நிலையில் தனியார் டெலிகாம்…