Category: மாநில செய்திகள்

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல். பிசிசிஐ அறிவிப்பு.

மும்பை அக், 4 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16 ம்தேதி முதல் நவம்பர் 13 ம்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகுவலி காயம்…

பகுதி நேர வேலை தருவதாக கூறி பணமோசடி.

பெங்களூரு அக், 4 பெங்களூருவில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, அவர்களிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி, ஒரு செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறுகின்றனர். பின்னர், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மற்றொரு முதலீட்டு செயலியில் அந்த நிறுவனம் முதலீடு…

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துமனை. பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா.

பிலாஸ்பூர் அக், 3 பிரதமர் மோடி 5 ம்தேதி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…

கேரளாவின் முதல் பெண் தபால்காரர் காலமானார்.

ஆலப்புழா அக், 3 கேரளாவில் முதல் பெண் தபால்காரராக நியமனம் செய்யப்பட்டவர் ஆனந்தவல்லி. இவரது கணவர் ராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது மகன் தனராஜ். ஆனந்தவல்லி ஆலப்புழா மாவட்டம் தத்தபள்ளி தபால் நிலையத்தில் முதன் முதலாக பெண் தபால்காரராக பணியில்…

விஜயாப்புரா டவுனில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது

பெங்களூரு அக், 2 கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் கடந்த மாதம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் விஜயாப்புரா டவுன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை நேரங்களில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அதன் தாக்கம்…

சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்தும் ஜனாதிபதி முர்மு

புதுடெல்லி அக், 2 தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காந்தியடிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில்,’மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளில், சக…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஊர்வலம்

புதுச்சேரி அக், 2 காந்திஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்த உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் புதுச்சேரியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இன்று ஊர்வலம் நடத்த அனுமதி…

கேரளாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

திருவனந்தபுரம் அக், 1 கேரளாவில் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30 ம் தேதி முதல்…

கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடி வசூல். மத்திய நிதியமைச்சகம் தகவல்.

புதுடெல்லி அக், 1 கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26% அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 7-வது முறையாக…

5ஜி சேவை இன்று பிரதமர் மோடி தொடக்கம்.

புதுடெல்லி அக், 1 சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது. இந்தநிலையில், நாட்டில் 5ஜி சேவை…