Category: மாநில செய்திகள்

புதுச்சேரி நகர வீதிகளில் குவிந்த 450 டன் குப்பைகள் அகற்றம்.

புதுச்சேரி அக், 26 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் நகர வீதிகளில் குவிந்த 450 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. பட்டாசு வெடிப்பு புதுவையில் நாள்தோறும் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார்…

கூகுளுக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம் இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி அக், 26 கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூளுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண…

இங்கிலாந்து ராணி கமிலா, பெங்களூரு வருகை ராணி ஆன பின்பு முதல் பயணம்.

பெங்களூரு அக், 25 பெங்களூருவில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்து ராணி கமிலா வந்துள்ளார். 10 நாட்கள் பெங்களூருவில் தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுகிறார். ராணி ஆன பின்பு அவரது முதல் பயணம் இதுவாகும். இந்த நிலையில், ராணி கமிலா…

உத்தர பிரதேசத்தில் தீபாவளியை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை.

அயோத்தியா அக், 24 உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்து மீண்டும் 2-வது முறையாக பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், தொடர்ந்து 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்தன. முதலமைச்சர்…

சூரிய கிரகணம் நாளை ஒடிசாவில் பொது விடுமுறை.

புவனேஷ்வர் அக், 24 இந்தியாவில் வரும் 25ம் தேதி மாலை 5:10 மணி முதல் 6.30 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏராளமான இடங்களில் தென்படும் இந்த சூரியகிரகணம் சுமார் 1…

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை.

பெங்களூரு அக், 22 பெங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 11 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை…

புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 25 ம்தேதி விடுமுறை.

புதுச்சேரி அக், 22 அமைச்சர் நமச்சிவாயம் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 25 ம்தேதி விடுமுறை என்று கூறினார்.

கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே ரோப்கார் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

உத்தரகாண்ட் அக், 22 கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. இந்த 4 திருத்தலங்களையும் தரிசனம் செய்யும் ஆன்மிக பயணத்தை சார்தாம் யாத்திரை என்று அழைக்கிறார்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில்…

தீபாவளி உதவித்தொகை வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியல்.

புதுச்சேரி அக், 21 புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500 வழங்கக்கோரி தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஏ.ஐ.டி.யு.சி. அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் நேற்று காலை மிஷன் வீதி மாதா…

10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை. திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

புதுடெல்லி அக், 21 கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் 10 லட்சம் பேருக்கு…