Category: மாநில செய்திகள்

காங்கிரசார் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி நவ, 1 மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. புதுவை அரசு சார்பில் 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், பாஸ்கர்,…

பிரதமர் மோடி குஜராத் பயணம். பால விபத்துப் பகுதியை பார்வை.

ஆமதாபாத் நவ, 1 குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதன்பின்னர், கடந்த 26 ம்தேதி மீண்டும்…

புதுவை விடுதலை நாள். கவர்னர் வாழ்த்து.

புதுச்சேரி அக், 31 புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, புதுவை விடுதலை நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற விடுதலை போராட்ட வீரர்கள் செய்த…

குஜராத்தில் அருந்து விழுந்த கேபிள் பாலம்.

குஜராத் அக், 31 குஜராத் மாநிலம், மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு கேபிள் பாலம் அமைக்கப்பட்டு அதை மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று…

நமாமி கங்கே திட்டத்திற்கு 28 கோடி ரூபாய் கொடுத்தார் பிரதமர் மோடி.

புதுடெல்லி அக், 30 பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தின் போது அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள் பல ஏனைய இணையத்தில் ஏலம் விடப்பட்டன அதன் மூலம் 28 கோடி கிடைத்துள்ளது இந்த தொகையை மூடி கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நாமாமி கங்கே…

கள்ளநோட்டுகள் பறிமுதல்.

திருவனந்தபுரம் அக், 28 கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பண பரிமாற்றத்திற்காக ஒருவர் வந்தார். அவர் செலுத்திய 500 ரூபாய் நோட்டுகள் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. அதனை வங்கி அதிகாரிகள்…

கர்நாடகத்தில் புதிதாக 195 பேருக்கு கொரோனா பாதிப்பு.

பெங்களூரு அக், 28 கர்நாடகத்தில் நேற்று 2 ஆயிரத்து 763 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 173 பேருக்கும், ஹாசன், கோலார், ராய்ச்சூர், உடுப்பியில் தலா 3 பேருக்கும்,…

இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்

புதுச்சேரி அக், 28 வில்லியனூரில் பகுதியில் அமைந்துள்ள சம்பூர்ணா சித்த மருத்துவமனையில் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனர் சுசான்லி டாக்டர் ரவியின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டர்…

கேரள நிதியமைச்சரை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை.

திருவனந்தபுரம் அக், 27 கேரள நிதியமைச்சர் பாலகோபாலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை வைத்துள்ளார். கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமன விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும்…

மாநில உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு.

சுராஜ்கண்ட் அக், 27 மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் சிந்தனை அமர்வு 2 நாள் மாநாடு அரியானாவில் உள்ள சுராஜ்கண்ட் நகரில் இன்று தொடங்குகிறது. மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள், மத்திய ஆயுத காவல் படை மற்றும் மத்திய…