Spread the love

புதுடெல்லி அக், 30

பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தின் போது அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள் பல ஏனைய இணையத்தில் ஏலம் விடப்பட்டன அதன் மூலம் 28 கோடி கிடைத்துள்ளது இந்த தொகையை மூடி கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நாமாமி கங்கே திட்டத்திற்கு கொடுத்துவிட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் கடந்த 2014 இல் மாசுடைந்து கிடக்கும் கங்கையை சுத்தம் செய்ய 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *