Category: மாநில செய்திகள்

அமைச்சருக்கு எதிராக வலுக்கம் போராட்டம்.

ஒடிசா நவ, 14 குடியரசுத் தலைவரை உருவ கேலி செய்த மேற்குவங்க அமைச்சருக்கு எதிராக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரணாமூல் காங்கிரஸ் அரசில் இணை அமைச்சராக இருக்கும் அகில் கிரிக்கு எதிராக பழங்குடியினர் மேற்குவங்கம்…

சபரிமலைக்கு பேருந்து சேவை.

கேரளா நவ, 14 சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை-பம்பை இடையே நவம்பர் 17 முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக…

ஸ்மார்ட் போனில் அதிகம் பார்க்கப்படுவது‌ குறித்த ஆய்வு.

புதுடெல்லி நவ, 13 செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்போரில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்படி நாட்டில் உள்ள அனைவரும் தினசரி 38 நிமிடங்கள் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. Redseer strategy consultants நடத்திய…

திருப்பதியில் கனமழை. சேவைகள் ரத்து.

திருமலை நவ, 13 தொடர் கனமழை காரணமாக திருப்பதியில் கார்த்திகை வனபோஜன சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் 10 மணி 12 மணியில் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கல்யாண் கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவைகள் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது‌…

தொங்கு பால விபத்து அதானி ஐந்து கோடி நன்கொடை.

குஜராத் நவ, 13 குஜராத் தொங்கு பால விபத்தில் பெற்றோரை இழந்த 20 குழந்தைகளுக்கு தலா ₹25 லட்சம் என ஐந்து கோடியை அதானி குழுமம் நன்கொடையாக வழங்கியுள்ளது. விபத்தில் ஏழு குழந்தைகள் இரு பெற்றோரையும், பெற்றோரில் ஒருவரை 12 பேரும்,…

மத்திய அரசு மீது அதிருப்தியில் உச்ச நீதிமன்றம்.

புதுடெல்லி நவ, 12 நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது கொலிஜியம் முறையில் நீதிபதிகளை நியமிக்க அளிக்கப்படும் பரிந்துரையை ஏற்பதில் நேரம் கடத்துகிறது என சுப்ரீம் கோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்குரிய விளக்கம் அளிக்க…

திருப்பதி லட்டு ஊழல்.

திருமலை நவ, 11 திருமலை திருப்பதி தேவஸ்தான லட்டுவில் பெரும் ஊழல் நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி ட்வீட் செய்துள்ளது. அதில் திருடர்களுக்கு அதிகாரம் கொடுப்பது கொள்ளையடிக்க அனுமதி வழங்குவது போன்றது என்பதை ஜெகன் அண்ட் கோ நிரூபித்துக் வருகிறது. கொள்ளையடிக்க…

இந்தோனேஷியா செல்கிறார் மோடி.

புதுடெல்லி நவ, 11 பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நவ 14 ம் தேதி இந்தோனேசியா செல்ல உள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு…

புதிய CJI இன்று பதவியேற்பு.

புதுடெல்லி நவ, 9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து லலித் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் இன்று பதவியேற்க உள்ளார். கடந்த மாதம் லலித், சந்திர சூட்டை பரிந்துரை செய்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் முர்மு…

சாதிவரியான கணக்கெடுப்பு நடத்த பீகார் முதல்வர் வலியுறுத்தல்.

பீகார் நவ, 9 நாடு முழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். இப்படி செய்வது மக்களின் பொருளாதார நிலையையும் தெளிவுப்படுத்தும் என்றும் அவர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்…