Category: மாநில செய்திகள்

இந்தியாவில் 140 விமான நிலையங்கள்.

புதுடெல்லி டிச, 11 இந்தியாவில் கடந்த 2014 ல் 74 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டில் இந்த எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த மத்திய அரசு…

சபரிமலையில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி.

கேரளா டிச, 9 சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் 15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க…

சூதாட்ட விளம்பரங்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடிதம்.

புதுடெல்லி டிச, 8 வெளிநாட்டு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை திருத்த வேண்டும் என கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அக்டோபர் 3 ம் தேதி நடந்த ஆலோசனைக்குப் பிறகு, டிவி சேனல்கள், ஓடிடி பிளேயர்கள் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின்…

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி டிச, 8 போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்து வருகிறார். முதல்…

தலைமை தேர்தல் ஆணையருடன் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு.

புதுடெல்லி டிச, 7 இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல்…

டெல்லி தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை.

புது டெல்லி டிச, 7 டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த நான்காம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்த்து 50% வாக்குகள் பதிவாகி இருந்தன. இங்கு ஆளும் ஆம் ஆத்மி,…

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் நடவடிக்கை.

டெல்லி டிச, 7 டெல்லியில் காற்றின் தர குறியீடு மோசமடைந்தது அடுத்து அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல் திட்டத்தை அறிவித்தது. அதன்படி அவசரகால சேவை தேர்தல் பணிகளுக்காக வாகனங்கள் தவிர்த்து இலகுரக பிஎஸ் 3 ரக பெட்ரோல்…

நன்கொடை வழங்கியவர்களில் முதலிடத்தில் அதானி.

அகமதாபாத் டிச, 7 ஆசியாவின் சிறந்த நன்கொடையாளர்களாக பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி முதலிடத்தில் உள்ளார். எச்.சி.எல் நிறுவனர் சிவா நாடார் மற்றும் தொழிலதிபர் அசோக் சூடா ஆகியோர்…

திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்.

திருப்பதி டிச, 6 திருமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று சர்வ தரிசனத்திற்கு ஆறு மணி நேரம் ஆகிறது. தொடர்ந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 66,020 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்ததாகவும், கோவில் உண்டியல் வருமானம் ₹4.37…

மராட்டிய அமைச்சர்களின் கர்நாடக பயணம் திடீர் தள்ளிவைப்பு.

மும்பை டிச,3கர்நாடக 1960-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. கர்நாடக ஆளுகைக்கு உட்பட்ட பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டியம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது…